P Suseela லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P Suseela லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.6.24

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூறுவதோ

உடுமலைப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு டி பி ராமச்சந்திரன் இசை அமைக்க சீர்காழி கோவிந்தரராஜன்  பாடிய பாடல்.

21.1.22

வெள்ளி வீடியோ : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை

 இன்று இரண்டு பி. சுசீலா பாடல்கள்.  இரண்டும் பெண் பார்க்கப்படும்போது பாடப்படுபவை.  இரண்டும் எம் எஸ் விஸ்வநாதன்.  இரண்டும் சிவாஜி கணேசன் படம்! 

16.4.21

வெள்ளி வீடியோ : காற்றை கையில் பிடித்தவனில்லை தூற்றி தூற்றி வாழ்ந்தவனில்லை

 உங்களுக்கு தாராசங்கர் பந்தோபாத்யாய் தெரியுமோ?  பெங்காலி எழுத்தாளர் அவர்.  எனக்கும் அவரைத் தெரியாது.   ஆனால் அவர்தான் 'படித்தால் மட்டும் போதுமா' படத்தின் ஒரிஜினல் கதைக்கு சொந்தக்காரர்!