குழந்தை மனம் யாருக்குதான் இல்லை? உங்களுக்கு இல்லையா? எனக்கில்லையா? காமிக்ச் ஆகட்டும், அம்புலிமாமா, ரத்னபாலா ஆகட்டும் அந்த நாட்களை ம4ரக்க முடியுமா? எப்போது பார்த்தாலும் ஜெயகாந்தன், அம்பை, அநுத்தமா தி ஜா என்றுதான் படிக்க வேண்டுமா. அதுதான் பொக்கிஷமா? நம் பால்யம் நமக்கு பொக்கிஷம் இல்லையா? அதனால்...
எங்கள் Blog
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!