தமிழ்நம்பி இயற்றிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
P சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P சுசீலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11.10.24
14.6.24
வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும்
நெல்லை அருள்மணி எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைக்க, P சுசீலா குரலில் ஒரு தேனிசைப் பாடல்...
29.3.24
வெள்ளி வீடியோ : கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெணணைத் தரவில்லை
கே சோமு இயற்றிய பாடலுக்கு இசை கீரவாணி. இது இப்போது பிரபலமாய் இருக்கும் கீரவாணியா, வேறு ஒருவரா என்று தெரியவில்லை. அமைதியான இந்தப் பாடல் நெஞ்சை அள்ளும் சுசீலாம்மா பாடல்களில் ஒன்று.
19.1.24
15.9.23
வெள்ளி வீடியோ : பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா... பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நெல்லை அருள்மணி எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் P. சுசீலா பாடிய ஒரு பாடல் இன்றைய தனிப்பாடலில்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)