மதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.6.22

கரும்பாயிரம்

 [சென்ற வாரத் தொடர்ச்சி....]

இந்த கான்டீன் என்று சொன்னேனே, அதன் அருகிலேயேதான் சலூனும்  இருந்தது.  அதன் உரிமையாளர் பெயர் கரும்பாயிரம்.  பெயர் மறக்கவில்லை பாருங்கள்.  கொஞ்சம் வித்தியாசமான பெயர்தான் இல்லையா?  அதனால்தான் மறக்கவில்லையோ, என்னவோ...  

9.9.21

முதுமைக்காலம்

 மறுநாள் பொழுது விடிந்தது. 


இதுவரை குறுக்கிடாமல் அவன் சொல்வதை என் மனக்கண்ணால் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது ஆர்வம் தாளாமல் ஸ்ரீயிடம் கேட்டேன்...  

"அவுக, அம்மா என்றெல்லாம் சொல்றியே..  யாரு ஸ்ரீ அது?"

"நானே சொல்ல மாட்டேனா ஸார்...  அவசரப்படறீங்களே...  தெரியாமலா இருக்கப் போகுது?"

"அட, இப்பவேதான் சொல்லேன்.."

"அந்தந்த இடம் வரும்போது தெரியட்டும்னு நெனச்சேன் ஸார்..   கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்..."

2.9.21

இன்றுடன் முடிவதில்லை..

 ஒருநாள் அந்தப் பெரியவர் ஸ்ரீயைப் பார்க்க வந்தார். விசாரித்துக் கொண்டே வந்த பெரியவரை யார் என்று தெரியாததால் ஸ்ரீயின் அம்மாவிடம் அழைத்து வந்தார் திருமதி ஸ்ரீ.

12.8.21

கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?

 "கொஞ்சம் ஏறி நிக்கட்டுமா?"  ஓட்டுநர் காதருகில் நான் சற்று சத்தமாகக் கேட்டபோது 'அவர்' பாதி திரும்பி என்னைப்  பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாரே தவிர பதில் சொல்லவில்லை! "எழுந்து நிற்கட்டுமா" என்று கேட்டிருக்கலாமோ!

18.3.21

குறை... குறை... குறைகளைக் குறை...

குறையில்லாத மனிதர்கள் யார்?  நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை.  அது வேறு அர்த்தம்.  'குணம் நாடி குற்றமும் நாடி' பொருளில் வரும்.  அவர்களிடம் குறை அதாவது திருடுதல்,  ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய்ச்சொல்லுதல் ன்று குணத்தில் குறை இருந்தாலும் பாராட்டக் கூடாது என்னும் பொருளில்.

31.1.19

என் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை


  எங்கள் ஆறுபேர்களுக்கு அந்த ஒரு அறை போதவில்லை.  நான் வேறு ஒரு கூடுதல் அறை எடுக்கவும் தடை விதித்திருந்தார் மணப்பெண்ணின் அப்பா...   அவர்களே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.