பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சாதனை 1953 லேயே நிகழ்த்தி இருக்கிறார் தெரியுமா?
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5.9.25
25.7.25
20.6.25
6.6.25
23.5.25
9.5.25
14.3.25
பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
"அப்படியே மனச என்னமோ பண்ணிடுச்சிங்க" மாதிரி பாட்டுகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் என்னென்ன பட்டியலிடுவீர்கள்?
7.3.25
28.2.25
21.2.25
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
பயணம் இனிதானது. பகல் பயணத்தைவிட இரவுப்பயணம் மிக இனிமையானது. இரவின் அமைதியில் பயணம் செய்யும்போது இரவின் குளுமையும், மனதின் நினைவுகளும் கூடவே வருகின்றன.
10.1.25
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
சிந்துபைரவியில் ஏனோ இளையராஜா S. P. பாலசுப்ரமணியத்தை பாட அழைக்கவில்லை.
3.1.25
27.12.24
பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்
சில சமயம் ஒரிஜினல் பாட்டுகளை விட, அந்தப் பாடலை வேறு யாராவது பாடி நாம்முதலில் கேட்டது மனதில் அமர்ந்து விடும், பிடித்து விடும். உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன்.
1.11.24
18.10.24
23.8.24
உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம்..
இளமுருகு எழுதிய பாடல். சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்து பாடி இருக்கிறார்கள்.
9.8.24
நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்... மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
சென்ற வாரம் 'கற்பூர ஒளியினிலே' பாடலைப் பகிரும்போது நீண்ட நாள் தேடிய இன்னொரு பாடலும் இங்கே கிடைத்தது என்று சொல்லி இருந்தேன். அந்தப் பாடல் ஜெயவிஜயா பாடிய 'திருமதுரை தென்மதுரை' பாடல். இப்படியே நான் தேடி கிடைக்காத பாடல்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்தால் நல்லதுதான்!
26.7.24
12.7.24
மலைமீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலைவீசும் கடல்போல தமிழ்பாடும் கொடியே
அன்னைதாசன் எழுத்தி, இசையமைப்பாளர் V. குமாரின் இசையில் S P பாலசுப்ரமணியம் பாடிய 'தேவாதி தேவா பாடல்...
5.4.24
வெள்ளி வீடியோ : வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன் மயிலே பொன் மயிலே
இன்றைய தனிப்பாடல் மேனி ஒரு செம்பவளம்... டிசம்பர் 1958 ல் வெளியானது. TMS குரலில் பாடல். அருள்மணி எழுதிய பாடல்.