வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

வெள்ளி வீடியோ : இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

​1967 இல் வெளியான பேசும் தெய்வம் படத்துக்கு இயக்கம் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன்​.  வாலியின் பாடல்களுக்கு இசை திரை இசைத் திலகம் கே வி மகாதேவன். கதாநாயகன் நடிகர்த் திலகம்.​

வியாழன், 27 பிப்ரவரி, 2020

உறவில் விரிசல் - சுஜாதா மறைந்த தினம்

மனத்தாங்கல் ஏற்பட்ட நண்பனுடனேயே நான் பேசியதைச் சொன்னேன்.   உறவுகளுக்குள் எனக்கு பேசாமல் இருக்கும் அளவு - அதுவும் வருடக்கணக்கில் - சண்டை வந்தது இல்லை. 


புதன், 26 பிப்ரவரி, 2020

வியாழன், 20 பிப்ரவரி, 2020

நட்பில் விரிசல்

நண்பர்களுக்குள் தவறான புரிதல் ஏற்பட்டு பேசாமல் இருப்பார்கள்.  உறவுகளில் நீண்ட காலம் பேசாமல் இருப்பார்களோ...  என் உறவுகளில் அப்படி ஒரு சம்பவம் உண்டு.  அதைச் சொல்லும் முன்பு முதலில் நண்பர்களைப் பற்றி பேசி விடுகிறேன்.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

திங்கக்கிழமை  :  'நம்ம வீட்டு' மிளகுக்குழம்பு! - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி 

என் வீட்டில் என் பெண் குழந்தைகள் இருவரும் வீட்டில் சமைத்த உணவை விரும்பி சாப்பிடுபவர்கள்.  எனவே, மிக உற்சாகத்துடன் நான் சமைத்து பரிமாறுவேன்.  எங்கள் வீட்டு வழக்கப்படி சமைக்கும் சில சமையல் குறிப்புகளை இங்கு படிப்படியாக பகிர்ந்து கொள்கிறேன்.

இதுதான் என் முதல் சமையல் குறிப்பாகும். உங்கள் கருத்துக்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.    



நம்ம வீட்டு மிளகுக்குழம்பு!

புதன், 12 பிப்ரவரி, 2020

புதன் 200212 :: உங்கள் முதல் மாத சம்பளத்தை என்ன செய்தீங்க?


ஏஞ்சல் :    1,சமீபத்தில் உங்கள் மனதை வருத்தப்படுத்திய புகைப்படம் எது ?எனக்கு இந்த படத்தை பார்த்ததும் வேதனை மிஞ்சியது :(https://www.cnet.com/news/amazon-launches-new-alexa-device-for-kids-but-privacy-issues-will-still-scare-some-parents/ 




ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

புதன், 5 பிப்ரவரி, 2020

புதன் 200205:: நீங்க எண் 5 ல் பிறந்தவரா?


பெப்ரவரி ஐந்தாம் தேதி. 

இந்திய கிரிக்கட் - பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பிறந்தநாள். 

எந்த மாதத்திலும் ஐந்தாம் தேதியில் மற்றும் 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள், ஏராளமான நண்பர்களை உடையவர்கள். இவர்களின் பேச்சை இரசித்துக் கேட்பவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.  நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு, தாமாகவே போய் உதவி செய்வார்கள். இவர்களுக்கு எளிதில் கோபம் வராது. ஆனால் கோபம் வந்தால் துவம்சம் பண்ணிவிடுவார்கள். சுலபமாக இவர்களை ஏமாற்றுபவர்களும் சிலர் உண்டு.