கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
தலைகுளத்தூர் பட்டதிரி.
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 6 (நிறைவுப் பகுதி.)
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
தலைகுளத்தூர் பட்டதிரி.
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 6 (நிறைவுப் பகுதி.)
கொண்டைக்கடலை சாதம். இதுவும் எல்லா மசாலா சாதங்களைப் போலத் தான். ஆகவே சுலபமாகவே செய்துடலாம். நான்கு பேருக்கு எனில் சின்னக் கிண்ணத்தில் ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை, (நான் அநேகமாய்க் கறுப்புக் கொண்டைக்கடலை தான் பயன்படுத்துவேன். நீங்க உங்கள் விருப்பம் போல் போட்டுக்கலாம்.) ஊற வைச்சுக்குங்க. முதல் நாள் இரவே ஊறப் போட்டுடுங்க. நிறையத் தான் இருக்கும். பரவாயில்லை.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல்.
தேவியின் திருமணம் என்றொரு படம் வெளிவந்திருக்கிறது 1977ல். முத்துராமன், கே ஆர் விஜயா, பத்மப்ரியா நடித்திருக்கின்றனர். மாதவன் இயக்கம். கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.
அவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். வயதானால் வரும் பருமனான உடல் அமைப்பு இல்லாதவர். காரணம் அவர் நிலை.
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
தலைகுளத்தூர் பட்டதிரி
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 5
உருளை,காலிஃபிளவர்,பட்டாணி கார கறி
தமிழ்நம்பியின் பாடல். இசையமைத்து, தானே பாடி இருக்கிறார் டி எம் எஸ். யதேச்சையாக எடுத்தாலும் இதை மே 8 அன்னையர் தினம் அன்று அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சிலருக்கு சில வழக்கம் உண்டு. நீங்கள் ஃபோன் செய்தாலும், உங்களுக்கு அவர்கள் ஃபோன் செய்தாலும் அவர்களேதான் பேசுவார்கள். உங்களுக்கு பேச சிறு இடைவெளி கூட கொடுக்க மாட்டார்கள். தப்பித்தவறி மிகச் சிறிய இடைவெளி கிடைத்து நீங்கள் பேச முயற்சித்தாலும் வியர்த்தம்தான்.
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
தலைகுளத்தூர் பட்டதிரி.
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 4.
வாழைப்பழ ரொட்டியா? பெயரைக் கேட்டாலே வாடுதே ப்ரதர்? எப்படிச் சாப்பிடத் தோணும்னு நினைக்கிறிங்களா சிஸ்டர்? நானும் தான். தலைப்பை மாத்திருவோம்.
1977 ல் வெளியான கிருஷ்ணகானம் பற்றி முன்னரே சொல்லி, அதிலிருந்து டி எம் எஸ் பாடல் ஒன்றையும் பகிர்ந்திருந்தேன்.
சனிக்கிழமை சிங்கப்பெருமாள் கோவில் சென்ற அனுபவத்தில் செவ்வாய் அன்று திருவள்ளூர் வீராகவப்பெருமாளை சேவிக்க சற்று லேட்டாகவே கிளம்பினோம்! கோவிலை நெருங்கியதும் எங்கள் வண்டியை அணுகிய ஒரு ப்ரோக்கர் "அய்யர் வேணுமா? எதாவது வேண்டுதலா? வெளியூரா? ஏதாவது ஏற்பாடு செய்யணுமா?" என்று ஒரே மூச்சில் கேட்டார். 'இல்லை உள்ளூர்தான், சாதாரண தரிசனம்தான்' என்றதும் அசுவாரஸ்யமாய் தள்ளிப்போய் அரட்டையை கன்டினியூ செய்தார் அந்த பேண்ட் அணிந்த மத்திய வயது வாலிபர்.
அரிசி+து.பருப்பு மி.வத்தல், உப்பு, பெருங்காயத்தோடு அரைக்க ஜாரில் போட்டிருக்கேன்.
கேரளாவில் கொல்லம் அருகில் உள்ள சாஸ்தாம்கோட்டை
எம் எஸ் வியின் இசையில் உருவான கிருஷ்ணகானம் ஆல்பம் ரொம்பப் பிரபலம். அதில் வெவ்வேறு பாடகர்கள் பாடியிருக்கும் எல்லாப் பாடல்களும் ரொம்பப் பிரபலம், இனிமை. இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.
கோவிலுக்குச் சென்று நாளாச்சு என்று தோன்றியது. இந்த சனிக்கிழமை ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தோன்றி விட்டது. பாஸோடு கலந்தாலோசித்தபோது இதுவரை சென்ற கோவில் எதுவும் இல்லாமல் புதிதாக ஒரு கோவில் சென்றால் தேவலாம் போல இருந்தது.
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
அப்போதெல்லாம் காலை எழுந்த உடன் பல்விளக்கும் முன்னரே ரேடியோ ஆன் செய்து விடுவது வழக்கம். காலை ஐந்தரை மணிக்கு மங்கள இசை. பின்னர் அருளாசி. அப்புறம் என்னவோ... ஆறு மணிக்கு பக்தி மாலை தொடங்கும். அதில் வழக்கமாக சில பாடல்களும் அணிவகுப்பதுண்டு. திடீரென புதிய பாடல் அறிமுகமாவதும் உண்டு.
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
இந்திய வகாஷி
அபயா அருணா
-------------------------------------------------
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
மலையாளக் கதைத் தொகுப்பு
ஐதீக மாலையில் இருந்து ஒரு கதை
ஜெயக்குமார் சந்திரசேகரன்
சாதா எலுமிச்சை ஊறுகாய்/ உப்பு எலுமிச்சங்காய்.
ராமநவமி. ஸ்ரீராமநவமி.. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநவமி.
மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு, பிறருக்கு வேலை வாங்கித் தருவதையே வேலையாக்கிக் கொண்ட சமூக சேவகருக்கு பாராட்டுகள் குவிகின்றன. புதுச்சேரியைச் சேர்ந்தவர், இ.பா.வீரராகவன்; தன்னால் முடிந்தளவு பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதை சமூக சேவையாக செய்து வந்தார். 2019 வரை 3,345 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார். இதையடுத்து, தனியார் 'டிவி'யில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நடிகர் விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டார்.தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தப் பதிவை எழுதி வைத்திருந்தேன்.
உங்களுக்கு இந்த 'நீங்கதான் முதல் போணி' என்ற சொல் பரிச்சயமானதா? நிறைய பேர் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.
சென்னை,:ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை பாராட்டி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கினார்.
நாம் புக் செய்ததும் நமக்கு செய்தியாக வந்திருக்கும் எண் கொண்ட வண்டி இல்லாமல் வேறு எண் கொண்ட வண்டி வருவது பற்றி சென்ற வாரம் சொல்லி இருந்தேன்.
சோலே படூரா
காமாட்சி மகாலிங்கம்
சில தவறுகளை சிலர் செய்தால் எல்லோரும் கொதித்தெழுவார்கள். சிலர் செய்தால் அதைப் பற்றியே பேசாமல் இருப்பார்கள். இது உலக நடைமுறை!
இன்று இரண்டு பி சுசீலா பாடல்கள்.
சில வயதானவர்கள் மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அத்தாபூர் 'டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில்' 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விஷாலினி, 7. இவர் தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள்.
படத்தில் ஆறு பாடல்கள். நான்கு பாடல்கள் வாலி எழுத, ஒரு பாடல் கண்ணதாசனும், ஒரு பாடல் மாயவநாதனும் எழுதி இருக்கிறார்கள்.
'எட்டு எட்டா மனுஷா வாழ்வை பிரிச்சுக்கோ' என்று ரஜினிக்கு பாட்டு எழுதினார்கள். இப்போ 'அஞ்சு அஞ்சா இங்கிலிஷ் வார்தையைப் பிடிச்சுக்கோ' என்று விளையாட்டாக கொடுத்திருக்கிறார்கள். அடிக்ஷன் ஆகும் அளவு அல்ல, ஆனால் அடிக்ஷன் எனும் அளவில் இருக்கும் விளையாட்டு!! தினசரி தோற்கிறோமோ, ஜெயிக்கிறோமோ இதை விளையாடிவிட தோன்றும்.
சென்னையில் உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் இருந்த நாட்கள்.
தமிழில் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பது பற்றிய ஓர் உரையாடலில் மறைந்த கவிஞர் வாலி சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தாயம்மாள் என்ற பெண் தனது கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து நீண்ட காலமாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் சின்னவீரம்பட்டி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
1962 ல் வெளியான பாதகாணிக்கையில் இல்லாத நல்ல பாடல்களா?
போன வாரம் இனி தற்போதைய சங்கடத்துக்கு வருவோம்னு சொல்லி இருந்தேன் இல்லையா... அது என்னன்னா...
இன்றைய நேயர் விருப்பப் பாடல் ஒன்று. பானு அக்கா என்னை அறிந்தால் படத்திலிருந்து ஒரு பாடல் கேட்டிருந்தார்.
புழல் :புழல் அருகே, தவறுதலாக குப்பை கிடங்குக்கு சென்ற, 9 சவரன் 'நெக்லஸை' கண்டெடுத்து ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.புழல் அடுத்த வினாயகபுரம், காஞ்சி நகரைச் சேர்ந்தவர் ரோஜா ரமணி, 47. இவர், நேற்று முன்தினம் பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்தார். வீட்டில் பொருட்களை சீரமைத்து, நகைகளை சரிபார்த்த போது, ௯ சவரன் 'நெக்லஸ்' காணாமல் போனது தெரியவந்தது.
இன்று இரண்டு பி. சுசீலா பாடல்கள். இரண்டும் பெண் பார்க்கப்படும்போது பாடப்படுபவை. இரண்டும் எம் எஸ் விஸ்வநாதன். இரண்டும் சிவாஜி கணேசன் படம்!
இனிமே பீட்ஸா னா Domino's போக வேண்டாம். பசி கு பிரெட் இருந்தா ஜாம் தேட வேண்டாம்.
ராமண்ணா தயாரிப்பில், வின்சென்ட் இயக்கத்தில் தோப்பில் பாசி மூலக்கதைக்கு தமிழில் மல்லியம் ராஜகோபால் வசனம் எழுத, வெளியான சோக சித்திரம் துலாபாரம்.
இளையவனுக்கு சென்ற வாரம் திடீரென ஒரு இரவில் குளிர் தூக்கிப் போட, அதன் பின் இரண்டு மணிநேரம் கழித்து ஜுரம் தொடங்கியது.
1981 ல் வெளிவந்த திரைப்படம் 'அர்த்தங்கள் ஆயிரம்'. பார்த்திபன் நடித்த படம் என்று தெரிகிறது. இசை சங்கர் கணேஷ். மற்றபடி படம் பற்றிய விவரங்களை திரட்ட முடியவில்லை.
அன்றே அவர் கையெழுத்து போட்டுக் கொடுக்கா விட்டால் பள்ளியில் பிரச்னை. அங்கு ஸ்கேலில் அல்லது குச்சியில் அடிவிழும்! அல்லது வெளியில் நிறுத்தப்படுவேன். சரி, சரி.. இந்த சப்ஜெக்ட் வேண்டாம்.. அது பெரிய கதை. அப்புறம் உணர்ச்சிவசப்பட்டு வேறு சில உண்மைகளையும் சொல்லி விடுவேன்!