சனி, 25 மே, 2024

மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் நான் படிச்ச கதை

 கணவர் இறந்துவிட்டார். ஒரு பெண் குழந்தை. தொடர் தற்கொலை எண்ணம்.. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிர்கதியான நிலை.. விருதுநகர் மாவட்டத்தின் கடைசி கிராமம் தேசியாபுரத்தில் வசிக்கும் சுந்தரம்மாளின் நிலை 2015 இல் இதுவாக இருந்தது

வியாழன், 23 மே, 2024

நான்தானா அவர் நினைத்தது?

 என்னைப் பார்த்தவர், என்னையே பார்த்தபடி மக்களை விலக்கி ஓரம் நோக்கி நகரத் தொடங்கினார்.  என்னிலிருந்து விலகாத அவர் பார்வையிலிருந்து என்னை நோக்கிதான் அவர் வருகிறார் என்று புரிந்தது.