27.12.24

பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்

 சில சமயம் ஒரிஜினல் பாட்டுகளை விட, அந்தப் பாடலை வேறு யாராவது பாடி நாம்முதலில் கேட்டது மனதில் அமர்ந்து விடும், பிடித்து விடும்.  உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன்.