ரயிலோடும் வீதி- 5
மூலத் திருநாள் பரசுராம்
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
உளுந்தூர்பேட்டை ஷண்முகம் இயற்றி, டி கே புகழேந்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள 'மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி' பாடல் இன்று..
ஓட்டுநர் சாப்பிடவில்லையே என்று வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தச் சொன்னால் திண்டிவனத்தில் ஆர்ய பவனில் நிறுத்தினார் அருண் - ஓட்டுநர்.
பலமுறை நாம் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று இணையத்தில் கிடைக்கும் பல பக்திப் பாடல்களை எழுதியது யார், இசை அமைத்தது யார் என. இசை அமைத்தவரையாவது சில சமயங்களில் சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு பாடுபட்டு யோசித்து எழுதியவர் பெயர் இருட்டடிக்கப் படுகிறது.
கடந்த ஜூன் மாதத்திலேயே ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்கிற என் பயணம் உறுதி செய்யப் பட்டிருந்தது.
நெல்லை அருள்மணி எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் P. சுசீலா பாடிய ஒரு பாடல் இன்றைய தனிப்பாடலில்...
உங்களுக்கு தவறான எண் அழைப்பு.. அதாங்க ராங் நம்பர் கால் வந்தால் என்ன செய்வீர்கள்? பெரும்பாலும் 'நீங்கள் தேடும் ஆள் நான் இல்லை' என்று சொல்லி உடனே வைத்து விடுவீர்கள். சில சமயம் மறுபடி மறுபடி அதே நபர் உங்களை தொந்தரவு செய்யவும் கூடும். சில சமயம் நம்பாமல் இருக்கவும் கூடும் (என் அனுபவங்களில் ஒன்று.. முன்னர் எழுதி இருக்கிறேன்)
ஹுச்செள்ளு/குரெள்ளு (கன்னடத்தில்) உச்செள்ளு/பேயெள்ளு/காட்டெள்ளு (தமிழில்) சட்னி பொடி
ஜெயவிஜயா என்று சகோதரர்கள் பாடிய சில பக்திப் பாடல்கள் சிலவற்றை
மூன்று மொழிகளிலும் வழிமுறைச் சொல்லி, மந்திரங்கள் சொல்லி இவர் முடித்தபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன.
தாமரைப் பூவில் அமர்ந்தவளே என்னும் பி சுசீலா குரலில் அமைந்துள்ள பாடல் இன்று தனிப்பாடலாய்...
ஃபேமிலி பென்ஷன் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். கியூ வரிசை நீளமாக இருந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பேங்க் இன்றுதான் திறந்தது காரணமாக இருக்கலாம்.
TMS குரலில் இன்றைய தனிப்பாடல்..
இந்த பால்கார தம்பதிக்கு ஒரு குழந்தை. தவழும் நிலை. நடைப்பயிற்சிக்கு செல்லும்போது இந்தக் குழந்தை ஒரு அபார்ட்மெண்ட் வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது. குழந்தையை கீழே விட்டு விட்டு திருமதி பால்காரர் மாடி ஏறி பால் போடச் சென்றிருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது.
இந்த வாரம் தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல்.
சாதாரணமாகவே எனக்கு நாலுகால் செல்லங்களைப் பிடிக்கும். நான் செல்லும் இடங்களில் உள்ள செல்லங்களைப் பார்க்கும்போது அவை என்ன செய்கின்றன என்று கவனிப்பது வழக்கம். அவற்றைத் தாண்டும்போது அன்பாக குரல் கொடுத்து விட்டு - விசாரித்து விட்டு - வருவேன்.
கறிவேப்பிலைப்பொடி
இன்றைய தனிப்பாடல் TMS குரல் பாடலாக மலர்கிறது.
சமீபத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது. நாங்கள் சென்றது ஆடிப்பூரம் அன்று என்பதால் செம கூட்டம்.
இன்றும் ஒரு சூலமங்கலம் சகோதரிகள் பாடல். நிறைய பேர் இந்தப் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை. ஆனால் நன்றாயிருக்கிறது, கேட்க உற்சாகமாயிருக்கிறது என்று சொல்லப் போகிறார்கள்.
ரயிலடி ஸ்வீட் ஸ்டால்
எச்சரிக்கை : நான் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் படித்து விட்டேன் என்று சொல்பவர்களுக்கு : அங்கு படித்ததன் கூட வேறு சில பகுதிகளும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன!
கலைவாணன் அல்லது பாரதிசாமி எழுதிய பாடலாய் இருக்க வேண்டும். குன்னக்குடி வைத்தியநாதன் இசையாய் இருக்க வேண்டும்! எல்லாம் யூகம்தான்!
சென்ற வாரம் பழனி மலை முருகா பாடல் பகிர்ந்தபொழுது கீதா ரெங்கன்
வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு) இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.
பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம். கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது. மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன். ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.
................... இன்னொரு நண்பர் இருக்கிறார். அவரும் உரத்த குரலில் கோபப் படுபவர்தான். அர்த்தமே இருக்காது.. எடுத்த எடுப்பிலேயே உரத்த குரல் அதிகார த்வனியில் வந்து விடும். மற்றவர்களை தம்ப் கண்ட்ரோலில் வைத்திருப்பதாக அவர் எண்ணம்.
சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.
மனைவியிடம் கூட எப்படி பேசுவது என்பதில் இப்போதெல்லாம் வரைமுறை பார்க்க வேண்டி இருக்கிறது...
சிப்பி பாஸ்தா பாயசம்
இன்றைய தனிப்பாடல் T M சௌந்தரராஜன் பாடியுள்ள முருகன் பாடல். M P சிவம் எழுதியுள்ள பாடலுக்கு இசை அமைத்து அவரே பாடியுள்ளார்.
முந்திரி பருப்பு மீது எப்போதுமே எனக்கு காதல் உண்டு! ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அது நமக்கு ஆகாததாய் இருக்கும் என்பது இயற்கை சொல்லும் விதி! தலைவிதி!
இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'மயிலாக நான் மாறவேண்டும்.
பழைய வீட்டுக்கு பால் போட்டுக் கொண்டிருந்த குமார் திடீரென அலைபேசி நலம் விசாரித்தார். "மறந்துட்டீங்க.." என்றார் எல்லோரையும் போல.
கிருஷ்ண கானத்தில் இன்னொரு பாடல் 'குருவாயூருக்கு வாருங்கள்' பாடல்.
கொட்டாரத்தில்
சங்குண்ணி எழுதிய
ஐதீக
மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை
மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JKC
கிருஷ்ண கானத்தில் நாம் இதுவரை இங்கு பகிராத அடுத்த பாடல் கோகுலத்தில் ஒருநாள் ராதை..
சமீபத்தில் நண்பனின் அம்மா காலமாகி விட்டதாக தகவல் வந்தது. அவன் அப்பா மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் மறைந்திருந்தார். நண்பனின் அப்பா அம்மா இருவரையும் சிறுவயது முதலே அறிவேன். மனமொத்த தம்பதிகள் - என் அப்பா அம்மா போல.
பெஸ்டோ பாஸ்தா(Pesto Pastha)
'கிருஷ்ணகானம்' பாடல்களிலிருந்து எல்லா பாடல்களையும் நாம் ரசிப்போம். அதில் இதுவரை பகிராத இன்னொரு பாடல் இன்று..
இன்றைய தனிப்பாடல் பெங்களூரு ஏ ஆர் ரமணி அம்மாள் பாடிய பாடல். தமிழ் நம்பி எழுதிய பாடல் என்று நினைக்கிறேன்.
ஹலசின ஹன்னு கடுபு/கொட்டே/ஹிட்டு
(பலாப்பழ கடுபு இட்லி)
உப்பு, காரம் போட்ட வகையும் இனிப்பு வகையும்
நேற்று காலை காஃபி போட ஃபிரிஜ்ஜிலிருந்து பால் எடுக்கும்போது கீழே ஒரு கவர் இருப்பது தெரிந்தது. இடுக்கு வழியாக விழுந்திருக்கிறது. எடுத்தால் கொஞ்சம் பழைய பால். தேதி நான்கு நாட்களுக்கு முந்தைய தேதி.