வியாழன், 27 அக்டோபர், 2022

இரகசியங்களுக்குள் நான் மௌனம்...

 காலை நேரங்கள் அமைதியானவை என்றுதானே நினைக்கிறீர்கள்?  சாலைக்கு வந்து பாருங்கள்.  அந்நேரத்தில் சாலையில் பறக்கும் வாகனங்கள் சாலையின் அமைதியைக் கெடுத்தபடி ஓடிக் கொண்டிருக்கும். 

சனி, 22 அக்டோபர், 2022

கடைக்கு வெளியே 4 மாலைகள்...

 விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார்.

வியாழன், 20 அக்டோபர், 2022

யாரைத் திருப்திப்படுத்த....

 பள்ளிப் புகைப்படத்தில் போஸ் கொடுத்தபோது டீச்சர், பெற்றோர் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் நின்றது.

வியாழன், 6 அக்டோபர், 2022

பெரைடோலியா

 ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு உடல்மொழி இருக்கும்.  நாம் கவனித்திருக்க மாட்டோம்.  பிறர் கவனித்திருப்பார்கள்.  உதாரணமாக வீட்டில் கலந்துரையாடலில் நான் பேசப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு சட்டென என் முகத்தைப் பார்ப்பார்கள். 

சனி, 1 அக்டோபர், 2022

மூன்று பேர்கள் ... மூன்று செய்திகள் And ஆயிஷா நடராசன் (நான் படிச்ச கதை ) JC

 நாகப்பட்டினம்:நாகையில், 'சுனாமி'யின் கோரத்தாண்டவத்தால் உறவுகளை இழந்து, காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி, தற்போது, இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை, உணவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென சந்தித்து பேசினார்.