பிரபாகரனுக்கு அன்று சம்பளம். முதலாளி ரப்பர்
பேன்டால் சுற்றப்பட்ட ஐம்பது ரூபாய் நோட்டாக ஒரு கட்டு அப்படியே கையில் கொடுத்திருந்தார். உண்மையில் சென்ற மாதம் வரவேண்டிய பணமும் சேர்ந்த சம்பளம்
அது. இப்படிப் புது நோட்டுகளாக பிரபா பார்த்ததில்லை. அவ்வப்போது அதை எடுத்து, எடுத்துப் பார்த்துக் கொண்டான். பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டான். டிக்கெட் எடுத்துக் கொண்டு சீட்டில் அமர்ந்தவன் கனவுக்குப் போன நேரம்..
கோடம்பாக்கம் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது பஸ். கூட்டத்தில்
அந்தப் பொன்னான நேரத்துக்காகக் காத்திருந்த இரண்டு விரல்கள் பிரபாவின்
பைக்குள் லாவகமாக நுழைந்தன. இரண்டு விரல்களில் மாட்டிய பணக்கட்டு, பையை விட்டு
வெளியேறும் நேரம் பிரபாவின் கைகள் தன்னிச்சையாக மறுபடியும் தொட்டுப்
பார்க்க வந்தது, அதைச் சட்டெனப் பற்றிக் கொள்ள, கட்டில் பாதி அந்தத் திருடன்
கைகளுக்குச் சென்றது. சட்டெனக் கூட்டத்திலிருந்து
நழுவிய அந்த மனிதன், ஓடும் பஸ்ஸிலிருந்து லாவகமாகக் குதித்தான். இவனும்
பின்னாலேயே துரத்திக் கொண்டு கீழே குதித்தான்.
முன்னால் ஓடியவன் பாலத்தின் நடுவிலிருந்த படிக்கட்டுகளில் விரைந்து இறங்கியவன், எதிர்த் திசையில் ஓடினான்.
"ஓடறான்...பிடிங்க... பிடிங்க..." என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான் பிரபா.
கொஞ்ச நேரம் இங்கும் அங்கும், திரும்பித் திரும்பி, வளைந்து நெளிந்து ஓட்டம்...
துரத்திக் கொண்டு ஓடியவன் அவனை ஓரிடத்தில் அவனை எட்டிப் பிடித்து விட்டான்.
தோளை எட்டிப் பிடித்தவன், சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டான்.
பின்னாலேயே வேகமாக வந்த ஒருவன் "யே...என்னப்பா... ஓடி ஓடி அடிச்சுக்கறீங்க.." என்றான்.
அவன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதை பிரபா சொல்லத் தொடங்குமுன் அவன் முந்திக் கொண்டான்.
"ஐயா...
நல்ல நேரத்துல வந்தீங்க... சம்பளம் வாங்கிகிட்டு பஸ்ல வந்து
இறங்கினேனுங்க.. இவனும் இன்னொருத்தனும் பின்னாடியே வந்து மடக்கினாங்க..
அந்த இன்னொருத்தன் கத்தியைக் காட்டி 'பாக்கெட்ல வச்சிருக்கற பணத்த எடு' ன்னு
மிரட்டினான். நான் பயந்துபோய் பணத்தை எடுத்துக் கொடுக்கற மாதிரிக்
காமிச்சுத் தப்பிச்சு ஓடி வந்தேன். அப்படியும் கட்டுல பாதி அவன் கைல
மாட்டிடுச்சு ஐயா.. அவன் சட்டைப் பைல பாருங்க.. அதை உள்ளே வச்சுகிட்டிருக்கான். மிச்சத்தைப் பிடுங்க இவன் என் பின்னாலேயே துரத்திகிட்டு வர்றான்.. கேக்க ஆளே இல்லையா... காப்பாத்துங்கையா...." என்றவன், பிரபாவைப் பார்த்து
1960 களில் அமுத சுரபியில் வந்த சமையல் குறிப்பு! சொஜ்ஜி என்பதில் வரும் 'சொ' எனும் எழுத்து, 'ஸ'
என்ற எழுத்தைக் கொண்டு வரவேண்டும். ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த
எழுத்தில் நெடில் 'ஸோ' தான் வருகிறது. என் செய்வேன்? என் செய்வேன்?
பிறகு செல்ஃபோனில் டைப் செய்து அந்த எழுத்தைக் காபி செய்து டிராப்டில் போட்டுக் கொண்டு, அதைக் காபி செய்து இங்கு இட்டு நிரப்பியிருக்கிறேன்!
சரி போகட்டும்.. இனி ரெசிப்பி! புத்தகத்தில் இருந்தபடியே...
அரிசி ஒரு படி , பயற்றம் பருப்பு ஒரு படி, இவ்விரண்டையும் தனித்தனியே வறுத்து ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
தேங்காய்த்
துருவல் பத்து பலம் அம்மியில் போட்டு கொஞ்சம் ஜலத்தைத் தெளித்துக்கொண்டு,
வெண்ணெய் போலரைத்து இரண்டு படி ஜலத்தில் கரைத்து, வடிகட்டிச் சக்கையைப்
பிழிந்தெறிந்து விட்டு, தேங்காய்ப் பாலை மட்டும் எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
நெய் 3 பலம் - இதை 5 படி ஜலம் கொத்திக்கிற வெங்கலப்பானை அல்லது ஈயம் பூசின தவலையில் விட்டுக் காய்ச்சி, அது காய்ந்த உடனே,
மிளகாய் அரை பலம், உளுத்தம் பருப்பு அரை பலம், கடுகு அரை பலம் இவைகளைக் காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் தாளிதம் செய்துகொண்டு,
கரிவேப்பிலை
அரை பலம் தயாரான தாளிதத்தில் போட்டுத் தயாரான உடனே, அதாவது சடபடவென்ற
சப்தம் நின்றவுடனே, மேலே சுத்தப்படுத்தி வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை
அதில் கொட்டி,
மஞ்சள்பொடி அரை ஸ்பூன் தேங்காய்ப்
பாலில் போட்டு கொதிக்கத் தொடங்கிய உடன் தயாராக வைத்திருக்கும் அரிசி -
பருப்பின் கலப்பை செம்மையாய்க் களைந்து ஜலத்தை வடித்து விட்டு, கொதிக்கும்
தேங்காய்ப் பாலில் கொட்டி, கரண்டியினால் கிளறி விட்ட பிறகு, மேலோடு
பாத்திரத்தை மூடி வைக்க வேண்டியது.
அரைப்பலம் உப்பைப்
பொடித்து, கொதித்துக் கொண்டிருக்கும் ஸொஜ்ஜியில் போட்டு நன்றாகக் கிளறி
விட்டு அடுப்பிலிருந்து இறக்கி புகையாத தணலில் வைக்க வேண்டும்.
பிறகு
இரண்டு பலம் நெய்யைக் காய்ச்சி அதில் அரை பலம் சீரகம், மிளகு அரை பலம்
போட்டு பொரித்துக் கொள்ளவும். பின் இவைகளை ஸொஜ்ஜியில் போட்டு நன்றாகக்
கிளறி விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்துத் தணலை விட்டு எடுத்து
விடலாம். பிடிப்பவர்கள் வேண்டிய அளவு பெருங்காயத்தையும் சேர்த்துக்
கொள்ளலாம்.
தருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள்
-
சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி
இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப்
பகிர்ந்து இருந்...
குயிலகம் (4)
-
பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
Kuyil One குயில் இரண்டு குயில் மூன்று
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட...
என்கவுன்டர்கள் தீர்வல்ல!
-
தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவர் கயவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டதுடன்
எரித்துக் கொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அதிர்வலைகளை
ஏற்படுத்தியிருக்கிறது. ந...
என்கவுண்டர்
-
*டூட்டி முடிந்து வீடு திரும்பிய வீராச்சாமி தன் மனைவியின் கண் ஜாடை பார்த்து,
சற்றுக் குழம்பி, 'என்ன?' என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினார். *
*மனைவி மல்ல...
பற்று
-
அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத்
தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று
யாராலும...
அண்ணாமலை
-
மங்கலகரமான மகா தீபத்திருநாளை அனுசரித்து ஜோதி ஸ்வரூபமாகிய திரு அண்ணாமலை
திருக்கோயிலில் கார்த்திகைப் பெருந்திருவிழா கடந்த முதல் தேதி முதல்
நடைபெற்றுக் கொண்டி...
எனது நான்காவது கிண்டில் புத்தகம்
-
இது என்னுடைய நான்காவது கிண்டில் புத்தகம்.
இது இன்று முதல் கிண்டில் ஆன்லைன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.
இதில் இரண்டு சிறுகதைகள் உள்ளன. இவை சுமார் 7 வருடங்...
பத்து ஆண்டு நிறைவு
-
‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு
டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத்
துவக்கினேன். தனியாளா...
சில, பல, எண்ணப்பகிர்வுகள்!
-
மைத்துனருக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஐசியூவில் வென்டிலேடர் உதவியுடன்
இருந்தவர் இப்போது வென்டிலேடர் நீக்கப்பட்டு இன்னமும் ஐசியூவில் தான்
இருக்கிறார். நினைவ...
நான் ரசித்த அழகிய காட்சிகள்.
-
அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது
போதாதென்று "வலை" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக்
கொண்டு சிறைப்பட்...
டொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான்!
-
ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு! அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக
இருந்து பேசுவதென்பது வேறு! டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய
வேறுபாடெல்லாம...
முத்துக்குவியல்-54!!!!
-
*தகவல் முத்து:*
*கண் நீர் அழுத்த நோய்*
கிளாக்கோமா என்னும் கண் நீர் அழுத்த நோய் பார்வை நரம்பை பாதிக்கக்கூடியது.
பார்வை நரம்பு என்பது கண்களிலிருந்து மூளைக்கு...
மசாலா சாட் 13 - சில அனுபவங்கள்
-
*மசாலா சாட் - 13*
*சில அனுபவங்கள்:*
நவம்பர் 24 அன்று சென்னையில் இருந்த நான் மாம்பலத்தில்,பக்தவத்சலம் சாலையில்
உள்ள மதர் சென்டருக்கு சென்றிருந்தேன். நான...
மனம் உயிர் உடல்
-
22. அலசலுக்காக ஆறு கேள்விகள்
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா'
-- என்ற கண்ணதாசனின் பழம் பாடல் நினைவுக்கு வருகிறது. அதே மாதி...
பருப்பு உசிலிகள்! பாரம்பரியச் சமையல்!
-
பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள். நான்கு பேருக்கு. காய்கள் அதிகம்
பிடிக்கும் எனில் கொத்தவரை, அவரை,(பிடித்தால்), பீன்ஸ், பயத்தங்காய் போன்றவை
அரைக்கிலோ ...
சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில்
-
அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில்
அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த
அனுபவத்தைக் கா...
ஓ மனமே ஓ மனமே !!!! (2)
-
இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த
பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல
பிரச்சினைகள...
கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3
-
*ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள
பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே.
எல்லாரும் பாருங...
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!
-
இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம்
இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள்
பல. அவை இங...
சாம்ராஜ்யத்தின் நிலைமை!
-
மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை
அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின்
கோயிலொழு...
வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி
-
*வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி *
(வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி)
*(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...
குணங்குடி மஸ்தான் சாகிப்
-
குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி
ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார்.
தமிழிலு...
புள்ளி - 4
-
    
*.  . . .. . . . .*
◄◄ 1 2 3
        *இ*ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து
கோவ...
அரியலூர் அடுக்கு தோசை 2
-
முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப்
படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம்.
தோசையாயணம் ப...