கேட்கவும், பகிரவும் மனதில் நிற்கும் சில பாடல்களைத் தேடுவதும், அது கிடைக்காமல் போவதும் அவ்வப்போது நிகழும்.. அது கிடைக்காமல் போகும். அப்புறம் வேறு பாடலுக்குப் போய் அதைப் பகிர்வேன். அப்படி சில நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாடல் "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" பாடல். கே வீரமணி பாடிய பாடல்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2.8.24
1.12.23
வெள்ளி வீடியோ : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கலை அல்லவோ
சோமு எழுதிய பாடலுக்கு இசையமைத்து பாடிய பாடல்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)