6.8.26

"டோரை க்ளோஸ் பண்ணி வைக்க மாட்டியாம்மா..."

சென்ற வாரம்...

டாக்டர் இரண்டுமுறை வெளியே வந்தார் தவிர என்னை கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.  

இடைப்பட்ட நேரத்தில் இன்னும் இரண்டு பேர் இப்படி மூக்கில் காஸ் நுழைக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். எனக்கொரு அல்ப சந்தோஷம் அதில் ஏற்பட்டது.  என்னவென்றால், என்னை விட கொஞ்சம் இளையவராகத் தெரிந்த ஒருவர் மூக்கினுள் காஸ் நுழைக்கப்படும்போதே அலறி ஆர்ப்பாட்டம் செய்ததுதான்.  அவர் மகள் அருகில் கூட நின்று அவரை ஆற்றுப்ப்படுத்தி வெளியே வந்து அமரவைத்தார்.  என்னெதிரே அமர்ந்திருந்த அவரை நான் மனதுக்குள் புன்னகைத்தவாறு பார்த்தேன்..

நினைவிருக்கட்டும்..  இதெல்லாம் முதல் நாள் முதல் அனுவபவம்...  அதில் -

டாக்டர் என்னை உள்ளே அழைத்தார்.

11.5.26

"திங்க"க்கிழமை : சீரக ரசம் வெங்கடேஷ் பட் பாணி

சமையல் செய்யும்போது நாம் சமைப்பதே நன்றாயிருக்கும்தான்.,  ஆனாலும் பிரபலமானவர்கள் சமையல் என்றால் ஒரு மயக்கம்.  செய்கிறோமோ இல்லையோ, பார்த்து விடுவோம்..  வெங்கடேஷ் பட் சொல்வது மாதிரி..   இன்று அவர் பக்குவத்தில் சீரக ரசம் ஒன்று..  ஆனால் சொல்லி இருப்பவர் யார் என்று கண்டுபிடியுங்கள்.   சட்டென தெரிந்து விடும்!

3.4.26

பூமிக்கு தீர்ந்தது தாபம்

சென்ற வார குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடையைச் சொன்ன ஒரே நண்பர் சூர்யா.  விடையை என் மெயில் ஐடிக்கு அனுப்பி இருந்தார்.

31.3.26

வேதாளக் கதை : பறக்கும் குதிரை - அம்புலிமாமா கதை

 குழந்தை மனம் யாருக்குதான் இல்லை?  உங்களுக்கு இல்லையா?  எனக்கில்லையா?  காமிக்ச் ஆகட்டும், அம்புலிமாமா, ரத்னபாலா ஆகட்டும் அந்த நாட்களை  ம4ரக்க முடியுமா?  எப்போது பார்த்தாலும் ஜெயகாந்தன், அம்பை, அநுத்தமா தி ஜா என்றுதான் படிக்க வேண்டுமா.  அதுதான் பொக்கிஷமா?  நம் பால்யம் நமக்கு பொக்கிஷம் இல்லையா? அதனால்...

23.1.26

முதல் இரவு அ.. அனுபவம் - JKC +