கேட்கவும், பகிரவும் மனதில் நிற்கும் சில பாடல்களைத் தேடுவதும், அது கிடைக்காமல் போவதும் அவ்வப்போது நிகழும்.. அது கிடைக்காமல் போகும். அப்புறம் வேறு பாடலுக்குப் போய் அதைப் பகிர்வேன். அப்படி சில நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாடல் "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" பாடல். கே வீரமணி பாடிய பாடல்.