ஞாயிறு, 2 மார்ச், 2014

ஞாயிறு 243 :: பார்த்தவுடன் நினைத்தது என்ன?

                        
                        

10 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    நல்லா மாத்தி யோசிக்கிறீங்கள்.......

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  2. பிள்ளையார்.

    பூண்டு என் கவனத்துக்கு வந்ததன் பின்பு அவர் எலியாகிவிட்டார். :-)

    பதிலளிநீக்கு
  3. Feedly-யில் பார்த்ததும் ‘பிள்ளையார், (வெள்ளை) மூஞ்சுறு’ என சொல்ல வந்தேன்:)! விடைகள் ஏற்கனவே இமா சொல்லிவிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  4. பார்த்ததும் பிள்ளையாராகத் தெரிந்தார். ஆனால் உண்மையில் இஞ்சி என்று நினைக்கிறேன்..:)

    பதிலளிநீக்கு
  5. பிள்ளையாரும் எலியும்! இஞ்சி பூண்டை கொண்டு அழகாய் படமாக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. இஞ்சி பூண்டு விழுது அரைச்சு ஏதாவது பண்ணலாமே என்று!

    பதிலளிநீக்கு
  7. இஞ்சி பூண்டு.....

    ஆனால் விநாயகரும் அவரது வாகனமுமாக தெரிகிறது..... இஞ்சி பூண்டு எனும் எண்ணத்தினை மனதிலிருந்து நீக்கிவிட்டால்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!