ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஞாயிறு - 136


8 கருத்துகள்:

  1. மனிதர்களே - எட்டு மணி நேர பவர் கட் என்று புலம்புகின்றீர்களே! எனக்கு இருபத்து நான்கு மணி நேர பவர் கட்டாக இருந்தாலும் கவலை இல்லை. என்னைப் பார்த்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. Yes, not concerned with availability and the price of petrol and other fuels too!

    பதிலளிநீக்கு
  3. இது காதல் காலம்
    feb 14 க்கு 2 நாளிருக்கே !

    பதிலளிநீக்கு
  4. ஒற்றைப்பறவை
    ஊரடங்கும் வேளை
    யாரை எதிர்நோக்கி
    கால்கடுக்க காத்திருக்கிறது?

    ஊரும் உறங்கினாலும்
    உற்றவர் வராது போனாலும்
    நிற்காதிந்த தவம்
    நினைத்தது நிறைவேறும் வரை.........

    பதிலளிநீக்கு
  5. நிச்சயமாச் சென்னை இல்லை. சுத்தமாய்க் காணப்படுகிறதே. தமிழ்நாடே இல்லையோ? பறவையைக் குறித்த ஒவ்வொருவர்பார்வையும் அருமை.

    புதுகை செல்வா, ஹாட்ஸ் ஆஃப்!!!! :)))))))

    பதிலளிநீக்கு
  6. பறவைகளைக் கையில் பிடிப்பது மட்டுமல்ல - புகைப்படத்தில் பிடிப்பதும் சிரமம்தான்..... புறமுதுகு காட்டினாலும் இந்தப் பறவை வீரமாகத்தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!