ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஞாயிறு 276 :: உழைப்பும், ஓய்வும்!

  

                           

16 கருத்துகள்:

  1. படத்திற்கேற்ற அருமையான பொருத்தமான தலைப்பு

    பதிலளிநீக்கு
  2. இந்த வண்டிகளை கும்பகோண கோவிலில் அல்லது மதுரையில் பார்த்து இருக்கிறேன்.நிறைய கோவில்களில் இப்படி வண்டிகள் சக்கரங்கள் கிடக்கிறதை பார்த்து இருக்கிறேன் அதை அழகாய் பதிவாக்கியது அருமை.


    உழைப்பும், ஒய்வும் தலைப்பும் படமும் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  3. படமும் அருமை! நல்ல தலைப்பு! கதை பல சொல்லுகிறது படம்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பொருத்தமான தலைப்பு. எத்தனை பேரை சுமந்திருக்கும் இந்த சக்கரங்கள். எத்தனை இலக்கை கடந்திருக்கும் இந்த சக்கரங்கள். ஒய்வு பெற்று விட்டால் மனிதனை போல் இவைகளும் மரக் கட்டையாய் போக வேண்டிய நிலைதான் இல்லையா.?

    பதிலளிநீக்கு
  5. பல வருடங்களுக்கு முன்னர் ஊரில் பார்த்தது....

    பதிலளிநீக்கு
  6. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சிறிய வயதில் குதிரை வண்டியில் செய்த பயணம் நினைவுக்கு வருகிறது .ஹும் ,அது ஒரு சுகமான பயணம் ,இன்று வருமா ?

    பதிலளிநீக்கு
  8. களைப்பும் காலச்சக்கரமும்..

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. படமும் தலைப்பும் பிரமாதம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. தலைப்பும் புகைப்படமும் பொருத்தம்

    பதிலளிநீக்கு
  11. இரசித்துப் பாராட்டிக் கருத்துரை இட்ட அனைவருக்கும் என் நன்றி. இது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்.

    பதிலளிநீக்கு
  12. நண்பரே,

    ஊமைக்கனவுகள் தளத்தில் " கிழவிப்பாட்டு " பதிவை படித்துவிட்டு இங்கு வந்தேன்... இந்த படத்துக்கும் அந்த பதிவுக்கும் ஏதோ ஒரு தொடர்பை மனம் காணுகிறது !
    http://oomaikkanavugal.blogspot.com/2014/10/blog-post_20.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!