ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஞாயிறு 329 :: எஸ் எம் ஐ


மங்களூருக்கு வடமேற்கே அமைந்துள்ளது செயின்ட் மாரீஸ் தீவு. (St Mary's Islands) .
கடல் கரையில் கற்பாறைகள் நிறைய உள்ளன.

மால் பே பீச்சிலிருந்து இருபது நிமிட மோட்டார் படகு பயணம். போக, வர படகுக் கட்டணம் 100 X 2 = 200.

வளை விட்டு வெளியே வந்து உலாப்போகும்
நண்டுகளை, காகங்கள் பறந்துவந்து கொத்திச் செல்கின்றன.
பார்வையாளர்கள் இடுகின்ற உணவுத் துண்டுகளையும்,
பயமில்லாமல் வந்து காட்ச் பிடித்துச் சாப்பிடுகின்றன!
   
                   
                           

13 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    அழகிய இடம் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. நல்ல காட்சி நண்பரே பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. போனதில்லை போய்ப் பார்க்க வேண்டிய ஆவலைத் தூண்டுகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அழகான இடம்...மனதைக் கவர்கின்றது. லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..

    பதிலளிநீக்கு
  5. அழகான இடம்...மனதைக் கவர்கின்றது. லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..

    பதிலளிநீக்கு
  6. அழகான இடம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அறிந்திராத இடம் பற்றி அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!