வெய்யில் காலம் வருகிறது. வருகிறது என்ன, வந்து விட்டது. வெய்யில் கொளுத்துகிறது, அனல் அடிக்கிறது. வேலூர், திருச்சி மாவட்டங்களில் அதற்குள் 107 டிகிரி பதிவாகத் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் எப்படி இருக்குமோ! தேவை ஒரு (கோடை) மழை!
இப்போது பதிவு வெய்யில் பற்றியல்ல என்பதால் விஷயத்துக்கு வருகிறேன். 'திங்கற' பதிவு ஆச்சே...
இது
நிறைய பேர் வீட்டில் செய்வதுதான். மறந்திருக்கலாம். நினைவு படுத்தலாம்
என்று இதைப் பதிவிடுகிறேன்! இந்தக் காலத்தில் யார் இதை எல்லாம்
செய்கிறார்கள்?! யாராவது ஒரு வாசகராவது இந்த எண்ணெய்ப் பழையது அல்லது ஓமப்
பழையது பற்றிக் கேள்விப் பட்டதில்லை என்று சொன்னால் அது இந்தப் பதிவின்
வெற்றி. (ஆமாம், பெரிய சமூகச் சீர்திருத்தப் பதிவு!!)
மறுபடியும் வெட்டிக் கதை நீளுகிறது. விஷயத்துக்கு வருகிறேன்.
சில சமயம் இதில் தயிரோ, மோரோ கூடச் சேர்த்துப் பிசையலாம்.
படங்கள் : இணையம்.