மெதுவா வாய்ல விழுங்கி....வாலால அதன் உடம்பை முன்னுக்கு வாய்க்குள் தள்ளி... சாப்பிட்டவுடன் சிறு ஏப்பமும், நாக்கை நீட்டி ருசியானது என்று சொல்லித் திரும்பும் பாம்பு! ம்ம்ம்ம்....
அது நிலத்துல.... நீர்ல? நீயா.... இல்லை நானா?
.
.
விடு... ரெண்டு பேருமே ஜெயிக்கலை... உன் வழி எனக்கு, என் வழி எனக்கு...! OK?