இருபொருள் அல்லது வெவ்வேறு பொருள் கொண்ட வார்த்தைகளால் எப்போதும் கலகம்தான் விளையும் போலும்! "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை" என்று சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், விளைவுகள் விளைவுகள்தான்! சமீபத்திய உதாரணம் எல்லோருக்கும் தெரியும்! என்ன என்று தெரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்!