அரை கிலோ கெட்டி அவல் வாங்கிக் கொள்ளவும் (கடையில்தான்!).
போதிய அளவு சுத்தமான தண்ணீரில் அதை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்து விடவும்.
ஊறிய அவலை நன்றாகப் பிசையவும்.
கால் கிலோ சீனி, ஒரு மூடி தேங்காய்த் துருவல் இதை, பிசைந்த அவலோடு போட்டுக் கிளறி வைக்கவும்.
அவ்வளவுதான். இனிப்பு அவல் தயார். (அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்!)