சென்னை வறட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை வறட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.5.19

ஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...

சங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது.  நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் அடித்துக்கொண்டிருந்தது.   அப்புறம் அது பழகி விட்டதா, இல்லை அகன்று விட்டதா என்று தெரியவில்லை!