சனி, 27 அக்டோபர், 2018

நாலே நாலு மட்டும்...





1)  திட்டம் துவங்கி ஓராண்டு ஆன நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே இருந்த இப்பழக்கம் ஆசிரியர்களிடமும் தொற்றிக்கொண்டது. அதன் பயனாக தற்போது அன்புச்சுவரில் அரிசி, பழங்கள், சமையல் பொருட்கள், காய்கறிகள், துணிவகைகள் என எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏழை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் உதவி செய்ய முடிகிறது. இதனால் மாணவர்களின் தேவை பூர்த்தியாவதோடும், அவர்களின் குடும்பத்திற்கும்....





2)  மதிய உணவு அஞ்சு ரூபாய்...






3)  இதைவிட சந்தோஷம் வேறென்ன இருக்கமுடியும்?  சாலையோரத்தில் வசிக்கும் மற்றும் குப்பை பொறுக்கும் சிறுவர்களில் தொடங்கி இப்போது அனாதை ஆசிரமங்களில் இருக்கும் சிறுவர்கள் வரை தீபாவளிக்கு உணவு, இனிப்பு வாங்கி கொடுக்கும் மனிதர்(கள்)..








4)  ஸ்ரீரங்கம் கோவிலில் கிடந்த, 34 ஆயிரத்து, 500 ரூபாயை கண்டெடுத்த தம்பதி, தவறவிட்டவரிடம் ஒப்படைத்தனர்.





26 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான செய்திகள்..
    மனித நேயம் மிக்கவை...

    அதிலும்
    கோயில் வாசலில் கிடந்த பணத்தை ஒப்படைத்தவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீரங்கத்து தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

    எங்க ஊரிலும் இப்படி ஒரு அன்பு சுவர் வைக்க ஆசைதான். செலவுக்கு பணம் கொடுக்கவும் ஆசைதான். ஆனா இடம்தான் கைவசமில்லை

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம். அன்பு ஸ்ரீராம், அன்பு துரை செல்வராஜு.
    நான்கு நற் செய்திகளும் நல் முத்துகள். பணத்தைக் கொடுத்த தம்பதிகள் அரிய ரத்தினம்.
    அன்புச்சுவர் அள்ளிக் கொடுக்கும் உதவிக்கும்,
    ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்குபவர்களுக்கும்,
    சின்னக் குழந்தைகளின் தீபாவளி தினத்தைப் பூரிப்புடன்

    செலவழிக்க ஏற்பாடு செய்யும் சங்கர் மஹாதேவனுக்கும் இனிய வாழ்த்துகள். இதுதான் உண்மையான தீபாவளி.


    பதிலளிநீக்கு
  5. மனிதம் இன்னும் முற்றிலும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் செய்திகள். பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  7. மனிதம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. அனைத்து செய்திகளும் மிக அருமையான செய்திகள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
    நல்லமனிதர்கள் எல்லா காலத்திலும் உண்டு என்று நம்பிக்கை அளிக்கும் செய்திகள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல மனிதர்களின் நற்செயல்கள். இதை பகிர்வதன் மூலம் நாமும் இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  10. அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்

    பதிலளிநீக்கு
  11. அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்

    பதிலளிநீக்கு
  12. அரிய மனிதர்கள். அரிய செயல்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. பாராட்டும்படியான உதவிகள். பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர்கள்.பாராட்ட வேண்டும்.ஒரு நிமிஷத்தில் எண்ணம் மாறி இருந்தால்? பணம் பாஷாணமாக மாறி இருக்கும்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. மதிய நேரத்தில் வணக்கம்.

    அன்புச் சுவர், தல் அமைப்பு இரண்டும் சிறப்பு. மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.

    தலைநகர் திரும்பிய பிறகு இணையம் பக்கமே வர இயலவில்லை. இனி வர வேண்டும். பார்க்கலாம்.

    விடுபட்ட பதிவுகளும் விரைவில் படித்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. இனிய உள்ளங்கள்,வாழ்க எந்நாளும்,,,/

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    பதிலளிநீக்கு
  17. நல்லவை நாலின் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நல்லார் சிலர் உளரேல் அவரால் பலரும் பயன்பெறுவர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!