கவிதை
* வெய்யில் 'அடிக்குது',
மழையும் பெய்யுது

... பா ஹே.
-- அப்பா பாடுவது !
அடுத்த வரி ...
'பிரசுரத்துக்கு ஏற்றதல்ல'..!
* பால்கனியில் நின்று பார்க்கிறேன் !
வெய்யிலை உரசி வெள்ளிச் சரங்கள்
வாழ்க்கைக் கற்றுத் தரும் பாடம்
இயற்கையைத் துணைக்கழைத்து -
* "இன்பமும் துன்பமும்
இயற்கையின் நியதி'
T M S குரல் கேட்கிறது.
இது வந்தால்
அதுவும் வரும்.
புரிந்ததுதானே...

* பால்கனியில் நின்று பார்க்கிறேன்.
வெயிலோடு மழையும்...
தொடுவானத்தில்
* இயற்கையை ரசிக்கும் மனம்
வாழ்க்கையை?
அசலை?
... பா ஹே.



