இயக்குனர் மகேந்திரன் மும்பையில் (அப்போது பம்பாய்) ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு நாளில் ஜன்னல் வழியே ஒரு பெண் ஜாகிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாராம். அவர் அந்தக் காட்சியில் கவரப்பாட்டாராம். அந்தப் பெண் திருமணத்திற்குப் பின்னும் இதே மாதிரி ஓடுவாளா என்கிற எண்ணம் எழ, அந்த எண்ணமே நெஞ்சத்தைக் கிள்ளாதே படமாக உருவாகி இருந்திருக்கிறது.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
Gangai Amaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gangai Amaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12.11.21
3.9.21
வெள்ளி வீடியோ : கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு ; கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு ...
இசை அமைப்பாளர் ரவீந்திரன் மாஸ்டர் முதலில் பின்னணிப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் அவரின் இசைக்கல்லூரி நண்பர் கே ஜே யேசுதாஸ் ரவீந்திரன் திறமைகளை உணர்ந்து அவரை இசை அமைக்க வைத்தாராம். அதுவரை அவர் சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் இசையமைத்த முதல் படம் 1979 ல் வெளிவந்தது.
30.4.21
வெள்ளி வீடியோ : கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால் கண்களில் ஆரம்பமா
1964 இல் வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே படத்திலிருந்து 'அவன் போருக்குப் போனான்' பாடலை நேயர் விருப்பமாக வல்லிம்மா கேட்டிருந்தார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)