நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
PS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
8.11.24
தழுவச் சொன்னது... கை தழுவும் போது என்ன வந்து நழுவச் சொன்னது....
தமிழ் நம்பியின் பாடல் வரிகளுக்கு T M சௌந்தரர்ராஜனே இசை அமைத்து பாடி இருக்கும் பாடல்.
5.8.22
வெள்ளி வீடியோ : மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரமும் ஒருமுறை சேர்
12.11.21
வெள்ளி வீடியோ : பொன்மாலை நேரம் தேனானது... பூமஞ்சள் மேனி ஏன் வாடுது
இயக்குனர் மகேந்திரன் மும்பையில் (அப்போது பம்பாய்) ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு நாளில் ஜன்னல் வழியே ஒரு பெண் ஜாகிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாராம். அவர் அந்தக் காட்சியில் கவரப்பாட்டாராம். அந்தப் பெண் திருமணத்திற்குப் பின்னும் இதே மாதிரி ஓடுவாளா என்கிற எண்ணம் எழ, அந்த எண்ணமே நெஞ்சத்தைக் கிள்ளாதே படமாக உருவாகி இருந்திருக்கிறது.
24.9.21
வெள்ளி வீடியோ : உன் பாடல் கேட்டு.. தென்றல் இளங்காற்று.. உரசும்.. தழுவும்.. தினந்தோறும்..
இன்றைய மூன்று பாடல்களில் விழி பிரதானம்!
10.9.21
4.9.20
வெள்ளி வீடியோ : பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
1961 இல் வெளிவந்த படம். பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த படம். நான் இன்னும் பார்க்காத படம்! ஆனால் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுக்கேட்டு ரசித்த படம்!
24.1.20
20.12.19
25.10.19
22.6.18
வெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... என்ன வேகமோ... தன்னை மீறுமோ
1983 இல் அல்லது 1979 இல் உருவான பாடலாய் இருக்கவேண்டும். வெளி வராத திரைப்படம் மலர்களிலே அவள் மல்லிகை. இசை கங்கை அமரன் என்கிறது இணையம். பாடல் எழுதியது யார் என்று தெரியவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)