வியாழன், 3 ஜனவரி, 2013

எம் எஸ் கோபாலகிருஷ்ணன் - எங்கள் அஞ்சலி

             
பெரிய அரசியல் பிரமுகர்கள்  காலமானால், சோக கீதமாக ஒலிபரப்பப்படுவது, இவர் இசைத்த இசைத்தட்டு. 

              
இன்று காலை காலமான திரு எம் எஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். 


              
அந்தக் காலத்து முன்னணிப் பாடகர்கள் பலருக்கும் வயலின் வாசித்துள்ளார்.  

         
           
எம் எஸ் கோபாலகிருஷ்ணனின்  வயலின் நாதம், இராக ஆலாபனை, ஸ்வரம் இசைக்கின்ற பாணி எல்லாமே சிறப்பான அம்சங்கள்.
              
அன்னாருக்கு எங்கள் அஞ்சலி.  
                       

7 கருத்துகள்:

  1. மிகப் பெரிய இழப்பு. அஞ்சலிகள்.:(

    பதிலளிநீக்கு
  2. இசையுலகுக்குப் பெரும் சேவை செய்தவர்.அவர் ஆத்மா இளைப்பாறட்டும்.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான். சுத்தமான வாசிப்பு லயம் அவரது இசையில் கேட்கலாம். அவருக்கு என் அஞலிகள்.

    பதிலளிநீக்கு
  4. திரு எம். எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  5. ஆழ்ந்த அஞ்சலி .சுடலைக்கண்ணு அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!