ஞாயிறு, 18 மார்ச், 2012

ஞாயிறு - 141


14 கருத்துகள்:

  1. புலருகிறது பொழுது;
    பொன்னொளி புகுந்து
    இருளுக்கு விடை கொடுக்கிறது

    இந்த நாள் அனைவருக்கும்
    இனிய நாளாக அமையட்டும்!

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம்.
    கிளைகளின் உச்சியில் இலைகளின் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்18 மார்ச், 2012 அன்று AM 7:31

    கிளைகளின் உச்சியில் இலைகளின் மிச்சம்.
    சிலைகளின் உச்சியில் பறவைகளின்
    எச்சம்.
    (முதலடிக்கு நன்றி மோ சி பா )

    பதிலளிநீக்கு
  4. புலரும் பொழுது புத்துணர்ச்சி தரும்... மரங்கள், கிளைகள், இலைகள் - நல்ல கவிதை தரும்.

    பதிலளிநீக்கு
  5. பூர்வீகக் காடு எமது இது
    கூடுகளைக் கலைக்காதீர் !

    பதிலளிநீக்கு
  6. Bannergatavil it he ponra maram paarththa gnaapagam.

    Paravaikalin colony!

    பதிலளிநீக்கு
  7. இலைகள் உதிர்ந்தாலும்
    துணையிருப்போம்
    உனக்கு.
    நிழலளித்த மரமல்லவா நீ.

    பதிலளிநீக்கு
  8. கிளைகளின் இடையிடையே தெரியும் வானின் அழகே அழகு. இதில் நிலவும் எட்டிப்பார்த்தால் இன்னும் அழகாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்18 மார்ச், 2012 அன்று PM 8:42

    மாதவி - Bannergata என்பதில் உள்ள Ba ஆரம்ப இரண்டு எழுத்துக்கள் சரி என்கிறார், படம் எடுத்தவர். மேலும் இதே இரண்டு எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும், தொடர்புடைய ஊரின் பெயரும் Ba......." கண்டுபிடியுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. //அப்பாதுரை said...
    bagalabad?//
    Bad,bad (ie, 2bad)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!