ஏகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.8.20

கேட்டு வாங்கிப் போடும் கதை : மழையிலே ஒரு பூனை. ஏகாந்தன்



அன்பு ஸ்ரீராம் / கௌதமன் சார்,

இத்துடன்  ’எர்னஸ்ட் ஹெமிங்வே’யின்  ‘மழையிலே ஒரு பூனை’  சிறுகதையை, மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். ஒரு சிறு ‘ஆசிரியர் அறிமுகமும்’ கூடவே.

படித்துப் பாருங்கள்.  சரியாக வந்திருக்கிறதென நம்புகிறேன்.

நன்றிகள் பல.

அன்புடன்,
ஏகாந்தன்

==================================