கேட்டு வாங்கிப் போடும் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேட்டு வாங்கிப் போடும் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.3.21

கேட்டு வாங்கிப் போடும் கதை  :  பாசம் - சியாமளா வெங்கட்ராமன் 

 மத்யமர் குழுவிலிருந்து மேலும் ஒரு எழுத்தாளர் அறிமுகம்.  சியாமளா வெங்கடராமன்.  இனி தொடர்ந்து இவர் படைப்புகளையும் இங்கு எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

16.3.21

கேட்டு வாங்கிப் போடும் கதை :  கத்தரிக்காயும் கச்சேரியும் -  புதுக்கோட்டை வைத்தியநாதன் 

ஃபேஸ்புக் மத்தியமர் குழுவிலிருந்து இன்னொரு எழுத்தாளரை இங்கே கடத்தி வந்திருக்கிறேன்!  கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி அவர் அங்கு வெளியிட்டிருந்த கதையை படித்ததும் அதை இங்கு வெளியிடலாம் என்று தோன்றியதால் அவர் அனுமதி பெற்று இங்கே வெளியிடுகிறேன்.  


இனி அவர் இங்கே நேரடியாகவே கதைகள் எழுதி அனுப்பப் கோரிக்கை விடுக்கிறேன்.

2.3.21

கேட்டு வாங்கிப்போடும் கதை :  குழந்தையும் தெய்வமும் - வானம்பாடி 

எங்கள் தளத்தில் இன்று ஒரு புதிய எழுத்தாளர் அறிமுகம்! நமக்குதான் புதியவர்.  2005 லிருந்து பதிவுலகில் இருக்கும் வானம்பாடி  வானம்பாடி எனும் பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கிறார்.  சமீப காலங்களில் கீதா அக்கா பதிவுகளில் அவர் பெயர் பார்த்து, அவர் தளம் சென்று என்று அறிமுகமானவர்.  சமீப காலங்களில் நம் தளத்துக்கும்  வருகை தந்து கொண்டிருக்கும் அவரை வரவேற்கிறோம்.  கவிதையும் அழகாக எழுதுகிறார்.   இனி அவரிடமிருந்தும் அவ்வப்போது படைப்புகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.

22.12.20

கேட்டு வாங்கிப் போடும் கதை : புரியாத புதிர் - கீதா ரெங்கன் 

துரை அண்ணா எபி யில் கே வா போ கதைப் பகுதியில் எழுதியிருந்த அப்பனும் அம்மையும்  கதையை வாசித்ததும் பெண்ணின் கோணத்தில் மனதுள் எழுந்த கதை. துரை அண்ணாவின் அழகான கதை எனக்கு மற்றொரு கதை எழுதத் தூண்டியதற்கு அண்ணாவிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து ஊக்கப்படுத்தி படைப்புகளை வெளியிடுவதற்கு எபி ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.

16.6.20

கேட்டு வாங்கிப் போடும் கதை : தலைமுறை இடைவெளி - ஜீவி

எச்சரிக்கை:   இந்தக் கதை  55  வருடங்களுக்கு முன்  பிரபல பத்திரிகை  ஒன்றில் பிரசுரமான  கதை.  மனித மன உணர்வுகள்  என்னவாக  இருந்தாலும்  அதை அச்சு அசலாகப் பிரதிபலித்த  எழுத்துக்கள்  சிறந்திருந்த காலம் அது.  அதனால் தான்  அம்மா வந்தாள் போன்றவான எந்தப் பொய்மைப் போர்வையைப்  போட்டும்  போர்த்தி மறைக்கத் தேவையில்லாத  கதைகள்  வாசகர்களின்  வாசிப்புக்கு உள்ளாகின.   இப்பொழுதோ   கதா பாத்திரங்களின் உணர்வுகளை  அவர்தம் உரையாடல்கள்  மூலம் வெளிப்படுத்தாத,  ஏதோ விக்கிரமாதித்தன் கதையை  குழந்தைகளுக்குச் சொன்ன அந்நாளைய பாட்டிமார்கள் போல எழுத்தாளர்களும்  கதை சொல்லிகளாகி விட்டனர்.