மனோ சாமிநாதன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனோ சாமிநாதன் ரெஸிப்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.8.24

"திங்க"க்கிழமை : சுட்ட கத்தரிக்காய் சட்னி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 சாதாரணமாய் கத்தரிக்காய் சட்னி செய்வதைக்காட்டிலும் இப்படி கத்தரிக்காய்களை சுட்டு அவற்றை வைத்து சட்னி செய்வது மிகவும் சுவையாக இருக்கும். 

29.4.24

"திங்க"க்கிழமை  :  கூலா கறி -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 இதற்கு ஏன் இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் சுவையாக இருக்குமென்பதற்கு மட்டும் உத்தரவாதம் தர முடியும். யாரிடம் இந்தக் கறியை செய்யக் கற்றுக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. ஆனால் 40 வருடங்களுக்கு மேல் சாம்பாருக்கும் ரசம் சாதத்துக்கும் குருமாவிற்கும் இதை பக்கத்துணையாக செய்து வருகிறேன். நெய் சாதத்துக்கும் இது பக்கத்துணையாக மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகள் அறவே இல்லாமல் இருக்கும் சமயத்தில் இது மிகவும் பயன்படும்.

8.4.24

"திங்க"க்கிழமை  :  வாழைப்பூ போண்டா  -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 சில மாதங்களுக்கு முன் 105 வயதாகும் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோதுவாழைப்பூ வடை செய்து கொடுத்தேன். 

அதை சுவைத்தவாறே, ‘ நீ வாழைப்பூ போண்டா செய்திருக்கிறாயா?’ என்று கேட்டார்.

22.1.24

"திங்க"க்கிழமை : கிடாரங்காய் இனிப்பு ஊறுகாய் - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 பொதுவாய் கடாரங்காயில் மிளகாய் மட்டும் சேர்த்து கார ஊறுகாயாக மட்டும் தான் எல்லோரும் போடுவது வழக்கம். வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ருசியான ஊறுகாய் செய்யும் விதம் பற்றி என் சினேகிதி ஒருவரின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த கடாரங்காய் வெயில் காலத்திலும் சரிகுளிர் காலத்திலும் சரி காய்கறி சந்தையில் கிடைக்கும். அதுவும் தஞ்சையில் நல்ல மஞ்சள் நிறத்திலும் அழகான பச்சை நிறத்திலும் கிடைக்கும். ஊறுகாய் செய்து ஜாடியில் நிரப்பி வைத்தால் ஒரு வருடமானாலும் கெடாது. இனி ஊறுகாய் செய்யும் விதம் பற்றி....

கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்

மனோ சாமிநாதன்