17.4.11

ஞாயிறு - 93

18 கருத்துகள்:

  1. தாய்மையின் விஸ்வரூபம்.

    அருகே நிற்கும் கொக்கையும் எத்துணை கனிவாய் பார்க்கிறது அம்மா யானை!

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்17/4/11 8:05 AM

    அப்பா என்னைத் தூக்கி உன் முதுகுல உக்கார வெச்சிக்கோ ...
    யானை யானை ...
    அப்பா யானை!

    பதிலளிநீக்கு
  3. மனுஷங்க மாதிரி உப்பு மூட்டை தூக்க மாட்டேங்கிறயே!!!

    பதிலளிநீக்கு
  4. பாஸ்கரன்17/4/11 9:03 AM

    அப்பா யானைக்கும் குட்டி யானைக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியில் கூட ஒரு யானை முகம் தெரிகிற மாதிரி இல்லை ?

    பதிலளிநீக்கு
  5. தந்தத்தைக் கவனிக்கலையே:)? தாயுமானவராய் தந்தை யானை! சரியா:)?

    பதிலளிநீக்கு
  6. வெ.பாலமுரளி17/4/11 9:59 AM

    ஆப்பிரிக்காவில் உள்ள எல்லா யானைகளுக்கும் தந்தம் உண்டு. ஆண் பெண் என்ற வித்தியாசம் கிடையாது.
    ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  7. யானையை பார்ப்பதே ஒரு அழகான விஷயம்.

    பதிலளிநீக்கு
  8. படம் அழகா பிரமாண்டமா இருக்கு.சுகம் விசாரித்துக்கொள்கிறார்கள் போல !

    பதிலளிநீக்கு
  9. தாயும் சேயும் நலம். ;-)

    பதிலளிநீக்கு
  10. ராமலஷ்மி மாதிரி நானும் ஏமாந்துட்டேன். அப்பாவுடன் குட்டி . அழகிய அபூர்வமான படம்

    பதிலளிநீக்கு
  11. பாலமுரளி சொல்வது உண்மையா ?

    பதிலளிநீக்கு
  12. எங்கள்18/4/11 7:07 AM

    Both male and female African elephants have tusks. Tusks grow for most of an elephant's lifetime and are an indicator of age. Elephants are "right- or left-tusked," using the favored tusk more often as a tool, thus, shortening it from constant wear. Tusks will differ in size, shape and direction; researchers use them (and the elephant's ears) to identify individuals.

    பதிலளிநீக்கு
  13. எங்கள்18/4/11 7:14 AM

    சிவகுமாரன் - உங்கள் அருட்கவி வலைப்பூ அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. எங்கள்18/4/11 7:20 AM

    மேலதிக தகவல்களுக்கு, இங்கே செல்லவும்:
    http://www.tuskersofafrica.com/

    பதிலளிநீக்கு
  15. @ பாலமுரளி & எங்கள் ப்ளாக்,

    தகவலுக்கு நன்றி. அப்போ நிச்சயம் இது அம்மா யானைதான்:)! தாய்மை நிறைந்த அதன் முகம் முன் நிற்கவேதான் தந்தம் கவனத்துக்கு வரவில்லை போலும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!