நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒரு பாடல் மறுபடி... திருநீற்றின் பெருமை உரைக்கும் பாடல். யார் எழுதியது என்று தெரியவில்லை. இசை சூலமங்கலம் சகோதரிகளாகவே இருக்கலாம்.