எல்லோரும் சிரிக்கறாங்க.
எங்களுக்கு ஞாபகம் வருகின்ற பாடல்கள்:
உன்னைப் பார்த்து ....இந்த உலகம் சிரிக்கிறது
நாற்பது வயதில் நாய் குணம் ....
ஐம்பதிலும் ஆசை வரும் ...
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது, சின்ன மனுஷன், பெரிய மனுஷன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது.
பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், இவர் சிரித்துக்கொண்டே 'அள்ளு'கின்றார் !!
ஐ பி எல் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு அள்ளுவதில் கண்ணு வையடா தாண்டவக்கோனே !
(வாசகர்களுக்கு வழக்கம் போல ஒரு கேள்வி. இந்த நான்கு சிரிப்பில் எது முதலாவது இடத்தைப் பெறுகிறது?)
