28.1.21

பக்கம் பார்த்துப் பேசு

 சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும்போதோ அல்லது பொது இடங்களிலோ நமக்குள் பேசிக்கொண்டாலும் அருகில் தாண்டிச்செல்வோரை  சில நேரங்களில் அது புருவம் உயர்த்த வைக்கும்.  ஏனெனில் நாம் அந்த நேரம் பேசும் ஓரிரு வார்த்தைகள்  அவர்களைக் குறிப்பதாக பொருள் கொள்ள வைத்து விடும்.