30.9.21

ஏழு தலைமுறைகளுக்கொரு முற்றுப்புள்ளி...

 படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் .  இந்தப் பழமொழியை நாம் மாற்றிச் சொல்கிறோம் என்பார்கள்.  படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கொடுத்தான் என்பதே சரியாம். அது மட்டும் சரியா என்று எப்படிச் சொல்வது?

25.9.21

வனப் பிரசவம்

 ஆலங்குடியைச் சேர்ந்த முதியவர் இறந்தவர்களின் உடல்களை சொந்த காரில் கொண்டு செல்வதில் 50 ஆண்டுகளாக சேவையாற்றி வருவதை மாவட்ட எஸ்.பி. நிஷாபார்த்திபன் பாராட்டினார்.