வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130802


இந்தப் பாடலிலிருந்தும் தமிழில் திறமையாக உருவப் பட்டிருக்கிறது! தமிழில் என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். சரணத்தில் நன்றாகத் தெரியும்! தெரியாவிட்டால் விட்டால் விடை கடைசியில்!


17 கருத்துகள்:

  1. பாடல் அருமை.
    கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ம்ஹும ,.........கண்டுபிடிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. இனிய பாடல். விடை அறியக் காத்திருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  4. பாடல் இனிமையாக இருக்கிறது.
    விடையாக இன்னொரு பாடல் வரப்போவது சந்தோஷமே.

    பதிலளிநீக்கு
  5. கிஷோர்தாவின் குரலில் பாட்டு இனிமை.

    விடைக்காக காத்திருப்போர் பட்டியலில் கடைசியில் நானும் :-)

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் விடை தெரியலை. சின்ன குளூ தரலாமில்ல!!

    பதிலளிநீக்கு

  7. //சின்ன குளூ தரலாமில்ல!!//

    கட்டாயம்! தந்தாப்போச்சு! அது ஒரு பாக்யராஜ் படத்துல வர்ற பாட்டு!

    பதிலளிநீக்கு
  8. பாக்கிய ராஜ் பாடலா ?அப்படியும் கண்டு பிடிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  9. பாக்கியராஜ் படம் என்றால் டார்லிங், டார்லிங் படப்பாடலா?

    பதிலளிநீக்கு
  10. 2-3 தரம் கேட்டாச்சு.கண்டுபிடிக்க முடில ஸ்ரீராம் !

    பதிலளிநீக்கு
  11. சரணத்தை மீண்டும் மீண்டும் கேட்டதில்..

    ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
    ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ??

    விடை சரியென்றால் க்ளூ கொடுத்ததற்கு நன்றி! கோமதிம்மாவும் நெருங்கி விட்டிருக்கிறார்கள் இதே பாடலை.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன்....

    பதிலளிநீக்கு

  13. இந்தப் பாடல் மௌனகீதங்கள் படத்தில் வரும் 'டாடி.. டாடி..' பாடலை நினைவுபடுத்தும். குறிப்பாக, சரண டியூன் ' உன் பேரைச் சொன்னாலே' வரிகளுக்கு.

    கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பாடலோடு வேறு சில பாடல்களையும் குறிப்பிட்டார். நகைச்சுவையாகப் பேசியே பல விஷயங்கள் சொல்வார் அவர். 'அன்பே வா' பாடலான 'நான் பார்த்ததிலே' பாடலின் உல்டா தான் 'அபூர்வ சகோதரர்கள்' பாடலான 'புது மாப்பிள்ளைக்கு' பாடல், மௌன கீதங்கள் படத்திலேயே வரும் 'மூக்குத்திப் பூமேலே' பாடல் 'பட்டிக்காடா பட்டணமா' பாடலின் Bhaவம் மாற்றி, என்று தகவல்கள் சொல்லியிருக்கிறார்.

    பட்டிக்காடா பட்டணமா (படம் : மாட்டுக்கார வேலன்) பாடலுக்கு ஒரிஜினல் பாடல் இன்னொன்று உண்டு தெரியுமோ.... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன்:)! சுவாரஸ்யம் மற்ற தகவல்களும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!