1) தேனியைச் சேர்ந்த, சென்னையில் பணிபுரியும், சந்த்ரசேகர் ஆதரவற்றொருக்குச் செய்யும் சேவை.
6) ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள், பசு மாடுகள்
வளர்த்து, பால் பண்ணை தொழிலின் மூலம், ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய்
சம்பாதிக்கின்றனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங்
தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, கோத்ரபாதா கிராமம்.
எட்டாண்டுகளுக்கு முன், இக்கிராம மக்களின் விவசாய நிலங்கள், ஏதோ ஒரு
காரணத்தால், மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதனால், வேலைஇழந்த
அக்கிராமத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்பட்டது. அந்தத் தொகையை வைத்து, கறவை
மாடுகள் வாங்கிய கிராம மக்கள், பால் உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சி
அடைந்துள்ளனர்.
அந்த கிராமத்தில், 200 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு
வீட்டிலும், 75 - 100 பசு மாடுகள் இருக்கின்றன. தினமும், 12 ஆயிரம் லிட்டர்
பால் இங்கு உற்பத்தியாகிறது. இதன் மூலம், மாதத்திற்கு, 1.5 கோடி ரூபாய்
வருமானம் கிடைக்கிறது.மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும், தலா, ஒரு லட்சம்
ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால், இந்த கிராமம், செல்வச் செழிப்பில்
உள்ளது. இங்கு கிடைக்கும் பாலை, 'அமுல்' போன்ற முன்னணி நிறுவனங்கள்,
முன்பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றன.
7) படிக்கும்போதே சுய சம்பாத்தியத்துக்கு வழி வகுத்த ரசனை. மதுரை தியாகராஜர் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படிக்கும் மாணவன் கிறிஸ்டோபர்.