நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
How beautiful is the rain. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
How beautiful is the rain. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
8.11.10
ஜல், ஜல் , ஜல் என்னும் ....
சென்னை எப்படி இருக்கின்றது?
'ஜில்'லுனு இருக்கா? அல்லது 'ஜல்'லுனு இருக்கா?
சரி, மழை சம்பந்தப்பட்ட சில 'ஜாலி' கேள்விகள்:
(குறிப்பு: பதில்கள் பெரும்பாலும் ஈரெழுத்து வார்த்தையாக இருக்கும்.)
# ஒன்று: மழை நாளில், குடை பிடித்துக் கொண்டு பார்க்குக்கு வாக்கிங் செல்பவரை எப்படி அழைக்கலாம்?
# இரண்டு: அடாது மழை பெய்தாலும், விடாது குடை பிடித்துக் கொண்டு, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவரை என்ன சொல்லலாம்?
# மூன்று: கொட்டுகின்ற மழையில், ரயில் பஸ் ஓடவில்லை என்றாலும் சைக்கிளிலாவது அலுவலகம் செல்லும் நபரை என்ன சொல்லலாம்?
# நான்கு: காசு கொடுத்து நாம் வாங்கிய பொருள்தான்; ஆனால் இது மழையில் நனைந்தால், நாம் கவலைப்பட மாட்டோம். அது, எது?
# ஐந்து How beautiful is the rain ! என்னும் அழகிய ஆங்கிலப் பாடலை இயற்றிய கவிஞர் யார்?
பதில் தெரிஞ்சவங்க, உடனே கருத்துரையுங்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

