7.6.24

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூறுவதோ

உடுமலைப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு டி பி ராமச்சந்திரன் இசை அமைக்க சீர்காழி கோவிந்தரராஜன்  பாடிய பாடல்.

6.6.24

செல்லமே 2/2


மதுரை ரேஸ் கோர்ஸ் ரோடில் வீட்டுப் படிக்கட்டை ஒட்டியே தெரு, தெருவை ஒட்டியே சாலை.  அந்த வழி இரண்டு பஸ் போகும். இரண்டு முறை எம் ஜி ஆர் அந்த வழி, எங்கள் வாசல் வழியே சென்றிருக்கிறார்!  அது ஒரு அனுபவம்!