ஞாயிறு, 17 ஜூலை, 2011

ஞாயிறு -106

16 கருத்துகள்:

  1. நான்தான் அழறேன் எதுக்கு என்னை போட்டோ எடுக்கறீங்க. உங்களை அப்பாதுரைக்கிட்ட பிடிச்சுக் கொடுக்கறேன்

    பதிலளிநீக்கு
  2. நாளைக்கு ஸ்கூலுக்குப் போகமாட்டேன்

    பதிலளிநீக்கு
  3. என்ன வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொடுங்க முதல்ல.. க்யூட் பாப்பா.

    பதிலளிநீக்கு
  4. குழந்தைக்கு தராம்ம சாக்லேட் சாப்பிட்டது யாரு.

    பதிலளிநீக்கு
  5. சமச்சீரெல்லாம் வராதும்மா
    அழுகாத செல்லம்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. 'நீங்கள் எப்படிப்பட்டவர்?' ரோட ரிசல்ட்ட சொல்ற வரைக்கும் இப்படித் தான் அழுவேன்....!

    பதிலளிநீக்கு
  7. யாரு பாப்பா கையில் இருந்து ஐஸ்கிரீமைப் பிடுங்கியது?!!

    பதிலளிநீக்கு
  8. அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே
    மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூச் செண்டாலே
    பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் சங்காலே..

    அழாதே என் கண்ணு
    அடிக்கிற கைதான் அணைக்கும்!!

    பதிலளிநீக்கு
  9. குட்டிப்பொண்ணோட செல் போனை பிடிங்கனவங்க திருப்பி கொடுத்திருங்க ......

    பதிலளிநீக்கு
  10. எல்.கே. சூப்பர் கமென்ட்.:) விஜய் யூ ராக்.:)

    குழந்தையை அழவும் விட்டுட்டுப் படமும் எடுத்தீங்களா. இதோ வரேன்... குழந்தை சிரிக்கிற படம் ஒண்ணும் போடுங்க.

    பதிலளிநீக்கு
  11. பூச்சாண்டி...

    ஹூசைனம்மா எழுதியிருப்பது அற்புதம்.

    (ஹா... எல்கே!)

    பதிலளிநீக்கு
  12. குழந்தை அழ அழ யாராச்சும் போட்டோ எடுப்பாங்களா....எடுப்பாங்க எங்கள் புளொக்ல 5 பேர் இருக்காங்க....இல்லன்னா அப்பாஜி !

    பதிலளிநீக்கு
  13. நெஞ்சார்ந்த நன்றிகள் to சாய் & வல்லிசிம்ஹன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  14. குழந்தைய அழ வைத்தார்கள் !
    இதை கண்டித்து..... வெளிநடப்பு செய்கிறேன்..

    பதிலளிநீக்கு
  15. குழந்தையின் படம் க்யூட். பின்னூட்டங்கள் சுவாரசியம். குழந்தைகளை செல்லமா அழவெச்சு பாக்கறதும் ஒரு அழகான விளையாட்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!