23.4.20

ஓரமாக ஒரு ஒற்றை யானை !


என் இளையவன் பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல் 'இரவு நேரத்தில் மட்டும் வலி வர வைத்து விடாதே...'  என்பதுதான்....  என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்...     அது தொடர்கிறது...


22.4.20

புதன் 200422 : ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?



கீதா சாம்பசிவம்: 

1. நடை, உடை, பாவனைகள் ஒழுங்காக இருந்தாலும் மனதளவில் பலரும் வேறே முகத்தைக் கொண்டிருக்கிறார்களே? அது ஏன்?