நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
24.10.25
12.9.25
25.7.25
8.11.24
தழுவச் சொன்னது... கை தழுவும் போது என்ன வந்து நழுவச் சொன்னது....
தமிழ் நம்பியின் பாடல் வரிகளுக்கு T M சௌந்தரர்ராஜனே இசை அமைத்து பாடி இருக்கும் பாடல்.
19.7.24
எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சு பாப்பா
தமிழ்நம்பி பாடல். இசையமைத்து பாடி இருக்கிறார் TMS
17.5.24
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்
தவசீலன் எழுதிய பாடலுக்கு கே வீரமணி இசையில் பி சுசீலா பாடிய பாடல்.
17.11.23
வெள்ளி வீடியோ : பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடி தந்தான் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல். வரிகளை டைப் செய்யாமல் இணையத்திலிருந்து எடுத்துப் போட்டு விட்டு ஒருமுறை பாடலை ஓடவிட்டு சோதித்துப் பார்ப்பேன்.
13.10.23
வெள்ளி வீடியோ : எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு.
இன்று சிலநாட்களுக்குப் பின் மீண்டும் சூலமங்கலம் சகோதரிகள் பாடல்.
17.3.23
வெள்ளி வீடியோ : வெற்றி ஒருவருக்கோ... கேவி (மகா)தேவனுக்கோ...
இயக்குனர் ஏமாற்றி விட்டார்.
2.12.22
வெள்ளி வீடியோ : செண்பகமே பலரும் புகழ்ந்திட வேண்டும் செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும்
இந்தப் பாடல் பெங்களுர் ரமணி அம்மாளே எழுதிய பாடல் என்கிறது இணையம். இசை டி ஏ கல்யாணம்.
30.9.22
வெள்ளி வீடியோ : மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
பி சுசீலா பாடல்களில் இந்த லிஸ்ட் ரொம்ப பிரபலம். மாணிக்க வீணையேந்தி, கலைவாணி உன் கருணை தேன்மழையே, ஜெயஜெயதேவி ஜெயஜெயதேவி துர்க்கா தேவி சரணம் பாடல்கள்.
29.7.22
வெள்ளி வீடியோ : இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே - இதய போர்வையில் மறைத்தானே
தென்கச்சி பாரதிசாமி என்பவர் எழுதிய பாடலை இசையமைத்து சகோதரி ஜெயலக்ஷ்மியுடன் இணைந்து பாடியிருக்கிறார் ராஜலக்ஷ்மி.
25.3.22
வெள்ளி வீடியோ : வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது நான்குமறை தீர்ப்பு,.
இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தப் பதிவை எழுதி வைத்திருந்தேன்.
29.10.21
வெள்ளி வீடியோ : கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால்
1960 அக்டோபர் 19 தீபாவளிக்கு வெளியான படம் பாவை விளக்கு. அகிலனின் கதை கல்கியில் தொடராக வந்தது படமானது. நல்ல படம் என்று பாராட்டைப் பெற்றாலும் மன்னாதி மன்னன் போன்ற படங்களோடு போட்டி போடமுடியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டதாம்.
14.5.21
வெள்ளி வீடியோ : சிலைகூட நீ அழைத்தால் வாராதோ.. அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ
ஒரு படத்துக்கு மூன்று அல்லது நான்கு பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். படத்தில் சுமார் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த அந்தப் பாடலை யார் யார் எழுதியது என்று எப்படி அறிந்துகொள்வது? முன்னாலாவது பாட்டுப் புத்தகம் வாங்கும் பழக்கம் இருந்தது. அதில் விவரம் இருக்கும். அது சரியானதுதானா என்றும் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.