ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஞாயிறு - 112a


7 கருத்துகள்:

  1. ஓ - இதுதான் முதல் படத்தில் காணப்படும் கூண்டா?
    கொல்லைப்புறமா?
    அந்தப்புரமா?
    மிருகக்காட்சி சாலையா?
    அதை சொல்ல யாரு *'மே வாரா'*தது
    ஆச்சரியமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  2. அவர் நிற்பது கூண்டின் உள்ளேயா வெளியேயா?

    பதிலளிநீக்கு
  3. அவர் நிற்பது கூண்டுக்கு உள்ளே என்றால், படம் எடுத்தவர் வெளியே; கூண்டுக்கு வெளியே அவர் என்றால், படம் எடுத்தவர் உள்ளே.

    பதிலளிநீக்கு
  4. விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மனிதகாட்சியகம்?!

    பதிலளிநீக்கு
  5. புலிவேஷம் போட்டுண்டு கத்தியிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!