ஞாயிறு, 10 மே, 2020

தங்குமிடமும், தலைக்காவிரியும்!





காலை எழுந்தவுடன் காமெரா ....





பின்னர் வெளிச்சத்தில் எதிர்வீடு



அப்புறம் ஒரு பனோரமா











மேலும் ஒன்று





சாலை எதுவரை போகும்? போன வண்டிகள் திரும்பி அதே வழியில் வந்ததால் வேறு வழியில்லை என்று தோன்றியது.



மழை வருகிற மாதிரி இருக்கே?




நேற்று இருந்தவர்கள் நிறைய பேர் காலி செய்து விட்ட மாதிரி ...




நாம் மட்டும்தான் பின் தங்கிவிட்டோமா?




ஆமா ...ம்



சரி தான்...தலைக்காவேரி????



சரி, சாப்பிட்டுக் கிளம்பற வழியைப் பார்ப்போமா?




இன்னொரு view காணோம்




வானுயரம்! 



ஊஹூம் அங்கேயும் எடுக்க மாட்டேங்குது.






சாப்பிட வாங்க என்றால் .....






இங்கே நல்லா சிக்னல் வருது.



நானும் அங்கேயே வந்துடறேன்.




மெஜாரிட்டி வெளியில் கூடிவிட்டது .  நம்ம breakfast அவ்வளவுதான்! 



=============================================

விடுமுறைதின பொழுதுபோக்கு :

இரண்டு கேள்விகள் 

==============================================

54 கருத்துகள்:

  1. பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான குறள். எதுவுமே அந்த லிமிட் தாண்டினால் கெடுதலை உண்டாக்கும். எத்தனையோ விஷயங்களில் இந்தக் குறளின் கருத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.

      அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.... இந்தக் குறளின் ஒரு பொருளோ

      நீக்கு
    2. முக்கியமாய் உங்களுக்கு நெ.த. ஸ்வீட் சாப்பிடுவதைக் குறைங்க! :))))))

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிதாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். இனி வரும் நாட்கள் கொரோனா இல்லாத நாட்களாக அமையவும் வாழ்த்துகள். சீனா மருந்து கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கின்றனர். அது விரைவில் உலகச் சந்தைக்கு வந்து மக்களை இதன் தாக்கத்தில் இருந்து மீட்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. வணக்கம், நல்வரவு.

      சீனா முதலில் மருந்தைத்தான் கண்டுபிடித்ததோ என்னவோ...!!!

      நீக்கு
    2. இன்னிக்குத் தான் செய்தியே வந்திருக்கு. 125 நபர்களுக்குக் கொடுத்துப் பார்த்ததில் குணம் என்றும் சொல்கின்றனர்.

      நீக்கு
  5. நேற்று என்பது தொடர்கதையாச்சே! அது எப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? அப்போ நாளை என்பது?

      நீக்கு
    2. ஹி ஹி ! சரியான விடை இல்லை.

      நீக்கு
    3. இன்றும் "நேற்று" என்பது உண்டு. நாளையும் "நேற்று" என்பது உண்டு. அப்போ அது தொடர் இல்லையா?

      நீக்கு
    4. மறுபடி போய்ப் பார்த்ததும் தான் புரிந்தது. அகராதியில் என்பது தான் சரி! இப்படி ஒரு ம.ம.வாக இருந்திருக்கேனே! :)))))))

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு எனில் தங்குமிடம் அதை விட அழகு. பனோரமாப் படங்கள் மனதைக் கவர்ந்தன. அடுத்த வாரம் தலைக்காவிரிப் படம் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய ஞாயிறுக்கான் வணக்கம்.
      நல்ல நாளாக அமைய வாழ்த்துகள்.

      பச்சைப் பசேல் படங்களும், மழையும், கொடுத்த தலைப்புகளும் மிக அருமை.

      நீக்கு
    2. // அடுத்த வாரம் தலைக்காவிரிப் படம் வருமா? //

      தலைவரைத்தான் கேட்கணும்!

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா... இனிய வணக்கம்.

      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிரார்த்தனைக்கு நன்றி கமலா அக்கா. வணக்கம். வாங்க...

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு.

    புதிர் - 1: Dictionary-இல்.

    பதிலளிநீக்கு
  9. புதிர் - 2 : Teapot!

    ஃபில்ட் வித் டீ என்பது கண்டுபிடிக்க உதவியது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இங்கு வந்த/வரும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    படங்கள் அனைத்தும் அழகாக பசுமையில் குளித்து சிலிர்பூட்டியபடி இருக்கின்றன. தலைப்பு நன்றாக உள்ளது. ஒவ்வொரு படங்களுக்கும் பொருத்தமான வாசகங்கள். ரசித்தேன்.

    "காலை எழுந்தவுடன் படிப்பு" என்ற பராதியாரின் பாடலை முதல் வாசகம் நினைவுபடுத்தியது.

    பனோரமா படங்களும் நிறைவாக இருந்தன. மழை தரும் மேகங்கள் படம், அழகான ஜாடியுடன் கூடிய அந்த குறுமரம், சங்கு பூ, அனைத்துமே அழகு.

    தலைக்காவிரிக்கு செல்லும் முன் பிரேக் பாஸ்ட் முடித்து விடுவது சிறப்புத்தானே. .! அதற்கு ஏன் இவ்வளவு அலுப்பு? ஒருவேளை இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சி. அதுவே போதுமென்ற எண்ணமோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. எங்கெல்லாமோ பயணித்ட்க்ஹு இருக்கிறோல்ம் தலைக்காவிரி கண்டதில்லை

    பதிலளிநீக்கு
  13. பச்சை குழந்தைக்கு வெள்ளை போர்வை ...


    அழகிய காட்சிகள் ...ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  14. இந்த அழகை
    எந்த விழியில் கொண்டு செல்வோமோ!..

    பதிலளிநீக்கு
  15. படங்கள் பார்த்தேன். தலைப்பில் மட்டுமே தலைக்காவிரி.

    பதிலளிநீக்கு
  16. பனோரமாப் படங்கள் அழகு.
    மழை இறங்கும் படம் அழகு. இயற்கையை ரசிக்க ஏற்ற இடம்.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் கண்ணுக்கும்,மனதுக்கும் விருந்து.
    அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!