3.7.11

ஞாயிறு - 104

14 கருத்துகள்:

  1. பெயரில்லா3/7/11 7:23 AM

    thank you!

    பதிலளிநீக்கு
  2. என்ன சொல்ல வரீங்க ? விளக்கமா நீங்களே சொல்லிட்டா பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  3. நாங்க ஒண்ணும் சொல்றத்துக்கு இல்லே! காலம் கெட்டுப் போச்சு! நாங்க சும்மா ஞாயிறு படம் காட்டினா - நீங்கதான் ஏதாவது சொல்லணும் - அதை விட்டு - நாங்க என்னமோ சொல்லவர்ரோம்னு நெனச்சுட்டீங்களே! நாராயணா, நாராயணா!

    பதிலளிநீக்கு
  4. அமைதியா இரு ...பூஜை முடிஞ்சவுடன் லட்டு கிடைக்கும் என காதில் ....

    பதிலளிநீக்கு
  5. குரோம்பேட்டைக் குறும்பன்3/7/11 8:30 AM

    காதில், (இரகசியமாக) "நீயும் திருப்பதியா?"

    பதிலளிநீக்கு
  6. பூஜை முடியும் முன்னாடி லட்டை எடுத்து சாப்பிட்டேல்ல. மாமி உன்னைப் பிடிக்கா வருகிறார். ஓடிடு.

    பதிலளிநீக்கு
  7. அன்பு... அன்பு மட்டுமே.

    பதிலளிநீக்கு
  8. வேண்டுதலும்
    வெறுத்தலுமோ

    பதிலளிநீக்கு
  9. வெட்கமா வெறுப்பா....!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!