வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150821 :: என்னடி ஆட்டம் ஆடியது நீ !

                       
     

12 கருத்துகள்:

  1. வேடிக்கையாகவும், சில காட்சிகள் வேதனையாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதோ...மேலை நாடுகளில் பொதுவாக நாலுகால்கள் வெளியில் இருக்காதே....அதனால்தான்....குறிப்பாக நாய், சேவல்/கோழி வருவது.....கீரிப்பிள்ளை/ஸ்கங்க்/ஆந்தை வருவது இயல்பு....அவை காட்டில் இருப்பவை ....ம்ம் மற்றவை....வேடிக்கையாக இருந்தாலும் என்னவோ மனது கொஞ்சம் வேதனைப்பட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பரவாயில்லையே... நல்ல டெக்னிக். மேட்ச்ல நம்ம டீம் மோசமான ஆடி தோற்கிற நிலையிலிருந்தால், "நின்னு விளையாடற காளை" யைக்கூட களமிறக்கிடலாம் போலிருக்கே.......????

    பதிலளிநீக்கு
  4. பரவாயில்லையே... நல்ல டெக்னிக். மேட்ச்ல நம்ம டீம் மோசமான ஆடி தோற்கிற நிலையிலிருந்தால், "நின்னு விளையாடற காளை" யைக்கூட களமிறக்கிடலாம் போலிருக்கே.......????

    பதிலளிநீக்கு
  5. பரவாயில்லையே... நல்ல டெக்னிக். மேட்ச்ல நம்ம டீம் மோசமான ஆடி தோற்கிற நிலையிலிருந்தால், "நின்னு விளையாடற காளை" யைக்கூட களமிறக்கிடலாம் போலிருக்கே.......????

    பதிலளிநீக்கு
  6. மைதானத்தில் சேவலைப் பிடிக்கும் போது எனக்கு கோழிக்கறி கோழிக்கறி குருமா, ஆச்சி மசாலப் போல வருமா என்னும் விளம்பரம் நினைவுக்கு வந்தது. விளையாட்டு மைதானத்தில் எல்லா இடங்களிலும் பிராணிகள் ஊடுருவல் தவிர்க்க முடியாதுபோலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கிராமத்தில் சேவல்களை களமிறக்கி சண்டைகள் போட்டிகள் உண்டு.இவ்வளவு பெரிய மைதானத்தில் விலங்குங்களை ஓட விட்டு இம்சித்து இப்போதுதான் பார்க்கிறேன். சில சுவாரசியமாக இருந்தாலும்.சில.வேதனையாக இருந்தது. என்ன விளையாட்டோ.?

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. சில காட்சிகள் பார்க்க கஷ்டமாக இருந்தது.... மற்றவை ரசிக்க முடிந்தது....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!