ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஞாயிறு 318 :: எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

                 
                            

20 கருத்துகள்:

  1. தலைப்பைப் பார்த்து என்னவோ என்று நினைத்தேன் யாரும் பால் ஊற்றக் காணோமே

    பதிலளிநீக்கு
  2. படத்தைப் பார்த்தாலே......எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

    பதிலளிநீக்கு
  3. படத்தைப் பார்த்தாலே. புரியுதே.........எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான்னு...

    பதிலளிநீக்கு
  4. படத்தைப் பார்த்தாலே. புரியுதே.........எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான்னு...

    பதிலளிநீக்கு
  5. படத்தைப் பார்த்தாலே......எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

    பதிலளிநீக்கு
  6. செடிக்கு அப்பால் வளர்ந்து முதலில் செடிவேலியை தாண்டி, பின் நடைபாதையை ஆக்கரம்பித்து விட்டதே! பயங்கரம் தான்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்,
    அபிஷேகம் பால் ,,,,
    அதற்குள் சரியானால் சரி
    தலைப்பு அருமை,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கரை தாண்டியது கரையான் வீடு! அருமையான புகைப்படம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. எவ்வளவு தைரியம் இதை கேட்க இந்த அரசுக்கு வக்கு இல்லையா

    பதிலளிநீக்கு
  10. எவ்வளவு அருமையாக அழகாக கட்டியிருக்கிறது பாருங்கள்! மனிதன் தோற்றான்...இயற்கையே இயற்கைதான்....

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா

    உண்மையில் எல்லைகள் தாண்டிய பயங்கர வாதந்தான்... த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. மைலாப்பூரில், artificialஆக புத்து எல்லாம் கட்டி, ஆடித் திருவிழா கொண்டாடுகிறார்கள். நீங்கள் போட்டிருக்கும் படம், எல்லை தாண்டிய இயற்கையின் பயங்கரவாதம்தான்.
    இன்னும் உங்களுக்கு திங்கக் கிழமை வரவில்லையா?

    பதிலளிநீக்கு
  13. அம்பத்தூரிலே நிறைய இருந்தன. இப்போ எல்லாத்தையும் அழிச்சு அவங்களை எல்லாம் நடுத்தெருவில் விட்டாச்சு! :)

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே.

    பெயரை பார்த்ததும் என்னவோ என பதைத்தேன். ஆனால் படத்திற்கேற்ற பெயர்தான். அதன் தலைப்பை மிகப் பொருததாமாக தேர்வு செய்திருக்கிறீர்கள் .அருமை.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. தலைப்பைப் பார்த்துவிட்டு என்னவோ ஏதோவென்று வந்தால்....நன்றாக ஏமாந்தேன். பொருத்தமான தலைப்பு தான்! படமும் சூப்பர்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!